Category: ஆன்மிகம்

இன்று திருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன்  தொடக்கம்

திருவண்ணாமலை இன்று திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்கி உள்ளது. உலகப் புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் ஆலயம் திருவண்ணாமலையில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக…

கோவை காரமடை அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் 

கோவை காரமடை அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் அமிர்தம் எடுப்பதற்காக பாற்கடலைக் கடைந்த போது வெளிவந்த ஆலகால விஷத்தை உட்கொண்டு பிரபஞ்சத்தைக் காப்பாற்றினார். விஷத்தை சிவ பெருமான் பிரதோஷ…

குளிர்காலத்தையொட்டி கேதார்நாத் கோவில் நடை அடைப்பு

கேதார்நாத் தற்போது குளிர்காலம் தொடங்கி உள்ளதால் கேதார்நாத் கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற கேதார்நாத் ஆலயம் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. கேதார்நாத் கோவில் முழுவதும்…

இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல மகர விளக்குப் பூஜைக்காக இன்று திறக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகர விளக்குப் பூஜை…

அமிர்தபுரீஸ்வரர் கோவில், நாங்கூர், மயிலாடுதுறை

அமிர்தபுரீஸ்வரர் கோவில், நாங்கூர், மயிலாடுதுறை அமிர்தபுரீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி தாலுகாவில் சீர்காழி நகருக்கு அருகிலுள்ள நாங்கூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு…

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை நாளை மண்டல மகர விளக்கு பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜைகள்…

அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்…!!

அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்…!! மதுரை மாவட்டத்தின் மையப்பகுதியில் அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் அமைந்துள்ளது. எப்படிச் செல்வது? மதுரை பேருந்து நிலையத்தில் இருந்து…

திருநாங்கூர் அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயில்

திருநாங்கூர் அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயில் திருவிழா: வைகாசியில் திருக்கல்யாணம், திருக்கார்த்திகை, சிவராத்திரி, மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை. தல சிறப்பு: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.…

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது…

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. பக்தர்கள் அரகரா கோஷடத்தில் கந்த சஷ்டி விழா தொடங்கி உள்ளது.…

தீபாவளி: விதியை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் 581 வழக்குகள் பதிவு

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, குறிப்பிட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக 554 வழக்குகள் உட்பட சென்னையில் மொத்தம் 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என சென்னை…