Category: ஆன்மிகம்

சொர்க்கவாசல் இல்லாத ஸ்ரீ சாரங்கபாணி திருக்கோவில்

ஸ்ரீ சாரங்கபாணி திருக்கோவில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ளது. ஒரு சமயம் வைகுண்டம் சென்ற பிருகு மகரிஷி, திருமாலின் சாந்த குணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைக்கச்…

ஒப்பிலியப்பன் கோவில்

அருள்மிகு ஒப்பிலியப்பன் (வேங்கடாசலபதி சுவாமி) திருக்கோவில், 108 திவ்யதேசத்தில் 16-வது திவ்யதேசமாகும். இந்த கோவில், தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரம் என்ற ஊரில் அமைந்துள்ளது. மிருகண்டு முனிவரின் மகனான…

திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் திருக்கோவில்

திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் திருக்கோவில், ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி என்ற ஊரில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் புல்லவர், காலவர், கண்ணவர் ஆகிய மூன்று மகரிஷிகளும் தர்ப்பை புல்…

நாகப்பட்டினத்தில் சோகம்: தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் உத்திராபதிஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவில் தெருவடைத்தான் தேரோட்டம் நள்ளிரவு நடந்துள்ளது. திருச்செங்காட்டங்குடி…

அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோவில், மதுரை

மதுரை, கோவில்கள் மற்றும் திருவிழாக்களின் நகரமாகும். இந்நகரம் கூடல் மற்றும் ஆலவாய் என அழைக்கப்படுகிறது. தமிழ் புலவர்களால் மூன்றாம் மற்றும் கடைசி சங்கம் நிறுவி தமிழாய்ந்த இடமாகும்.…

லட்சக்கணக்கான பக்தர்களின் ரங்கா ரங்கா கோஷத்துடன் திருத்தேரில் பவனி வந்த ரங்கநாதர் – புகைப்படங்கள்…

திருச்சி: பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர ரங்க… ரங்கா……

வார ராசிபலன்: 29.4.2022 முதல் 5.5.2022வரை! வேதாகோபாலன்

மேஷம் தந்தை வழியிலுள்ள பிரச்சனைகள் அகலும். பூர்வீகச் சொத்து தொடர்பான வம்பு வழக்குகள் மத்தியஸ்தர்கள் முன் பேசி சுமூகமாக தீர்க்கப்படும். சிலர் தாத்தா, பாட்டியாவாங்க. குழந்தைப் பேறுக்காகக்…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 108 வைணவ தலங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா 10…

தேரோட்ட பாதையில் புதை மின்வழித்தடம் -அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: திருவாரூர் உள்ளிட்ட 3 கோவில்களில் தேர் செல்லக்கூடிய வழிகளில் புதை மின் வழித்தடங்கள் அமைக்கப்படும் என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய…

ஆலந்துறையார் திருக்கோவில், திருப்பழுவூர்

ஆலந்துறையார் (வடமூலநாதர்) திருக்கோவில், அறியலுரு மாவட்டம் கீழப்பழுவூரில் அமைந்துள்ளது. பழு என்னும் சொல் ஆலமரத்தைக் குறிக்கும். இங்கே தலமரமாக ஆலமரம் விளங்குவதால் பழுவூர் என்று பெயர் பெற்றது.…