Category: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

கூகிள்+ தகவல்கள் இணையக் காப்பகத்தில் பாதுகாக்கப்படும்….

கூகிள் நிறுவனத்திற்கு சமூகவலைத்தளம் செயலி என்றாலே ராசியில்லை போல. ஏற்கனவே ஆர்குட் சமூக வலைத்தளத்தினையும் நிறுத்தியிருந்த நிலையில் கூகிள் + சமூக வலைத்தள செயல்பாட்டையும் நிறுத்துவதாக அறிவிருத்திருந்தது.…

சீனாவில் அதிகப்படியான காற்று மாசினால் அதிகரிக்கும் நீரிழிவு நோய்: சீன ஆய்வு

நம் உலகமானது 79% நைட்ரஜனும் 20%, ஆக்சிஜன் எனும் பிராணவாயுவும், 3% கரியமிலவாயு வும், சிறிதளவு பிற வாயுக்களும் கொண்ட கிரகம். ஆனால் மனிதர்களின் அறிவியல் வளர்ச்சியால்…

விஞ்ஞான வளர்ச்சியின் உச்சக்கட்டம்: நியூசிலாந்து மசூதி துப்பாக்கி சூட்டை லைவ் வீடியோவாக வெளியிட்டு தாக்குதல்….

நியூசிலாந்தில் 2 மசூதிகளில் இன்று திடீர் தாக்குதல்கள் நடைபெற்றது. இந்த தாக்குதலை நடத்தியவர்கள், சமூக வலைதளத்தில் லைவ் வீடியோவாக வெளியிட்டு, தங்களது தாக்குதலை நடத்தி உள்ளனர். இது…

2018ம் ஆண்டில் 2.3 கோடி  தவறான விளம்பரங்களை தடுத்த கூகுள் நிறுவனம்

தவறான விளம்பரங்கள் வெளியாவதை தடுத்து வரும் பிரபல இணையதள நிறுவனமான கூகுள் நிறுவனம், கடந்த ஆண்டு மட்டும் சுமார் 10லட்சம் பேரின் கணக்குகளை முடக்கி உள்ளதாக அறிவித்து…

வாட்ஸ்அப் சோதனை பதிப்பில் புதிய வசதி ‘படத் தேடல்’

உலக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள வாட்ஸ்அப் தகவல் பயன்பாட்டு சமூக வலைதளம், பயனாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு புதுப்புது அம்சங்களை உட்புகுத்தி மெருகேற்றி…

ஒளிப் படச்சுருளைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஈஸ்ட்மன் மறைந்த தினம் – மார்ச் 14:

ஈஸ்ற்மன் (ஈஸ்ட்மன்) கோடாக் கம்பனியின் (Eastman Kodak Co) நிறுவனரும் ஒளிப் படச்சுருளைக் கண்டுபிடித்தவரும் ஆவார். ஒளிப்படச்சுருளின் கண்டுபிடிப்பே புகைப்படக்கலையை சாதாரண மக்களும் பயன்படுத்த வழிவகை செய்தது.…

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: வேரை விட்டு விட்டு துளிரை கிள்ளுவதால் என்ன பயன்? தொழில்நுட்ப நிபுணரின் யோசனை…

பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவம் போல, நாட்டில் இனிமேல் எங்கும் நடைபெறாத வாறு தடுக்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை… இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க எடுக்கப்பட…

டிவிட்டில் பிரச்சினையா? டிவிட்டரில் புதிய வசதிகள் அறிமுகம்

சமூக வலைதளமான டிவிட்டரை ஏராளமானோர் உபயோகப்படுத்தி வரும் நிலையில், பயனர் களின் பாதுகாப்பையும், வசதிகளையும் கருத்தில்கொண்டு மேலும் பல வசதிகள் ஏற்படுத்தி மேம்படுத்தி வருகிறது. அதுபோல, சர்ச்சைக்குரிய…

மகளிர்தின சிறப்புக்கட்டுரை: குழந்தையின்மை சிறப்பு நிபுணர் டாக்டர் சுமதி ராஜா….

இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் மார்ச் 8ந்தேதி உலக மகளிர் தினமாக ஐ.நா.சபை அறிவித்து, உலகம் முழுவதும் மகளிரை போற்றும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள்…

ஸ்டெம் செல்கள் மூலம் ஹெச்.ஐ.வி தொற்றை குணப்படுத்தலாம்…

சில மாதங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஹெச்.ஐ.வி., பாதித்த ரத்தம் செலுத்தப்பட்டது மாநில அளவில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதன்பின்னரும் சில…