ஈராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்ட சம்பவம்: ஐ.நா. இரங்கல்
ஜெனீவா: ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் 39 இந்தியர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஐக்கிய நாடுகள் அவை இரங்கல் தெரிவித்து இருக்கிறது. ஈராக் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான…
ஜெனீவா: ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் 39 இந்தியர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஐக்கிய நாடுகள் அவை இரங்கல் தெரிவித்து இருக்கிறது. ஈராக் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான…
உடல்நலக் குறைவால் சென்னையில் காலமான ம. நடராஜனின் உடல், அவரது சொந்த ஊரான விளார் கிராமத்தில் இன்று புதன்கிழமை அடக்கம் செய்யப்படவுள்ளதாக சசிகலாவின் தம்பி திவாகரன் தெரிவித்தார்.…
தஞ்சாவூர்: சசிகலாவின் கணவர் ம.நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.…
டில்லி: புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். திரிபுரா சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றவுடன் அங்கிருந்த லெனின் சிலை அகற்றப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில்…
டில்லி: டில்லியில் மாசு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாசு உச்சக்கட்டத்தை எட்டியதை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் நிலை உருவானது. மாசு பாதிப்பில் இருந்து…
சென்னை: 8% கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என சினிமா தியேட்டர் அதிபர்கள் முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். தியேட்டர் உரிமத்தை 3 ஆண்டுகளுக்கு…
வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரி லேண்ட் பகுதியில் பள்ளி ஒன்றில் இன்று துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். பலியானோர் குறித்த விபரங்கள் எதுவும் உடனடியாக…
டில்லி: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்தார். கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட…
டில்லி: மத்திய பட்ஜெட்டில் வரி இனங்களில் பல்வேறு மாற்றங்களை நிதியமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்தார். இவை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.…
டில்லி: ‘‘வங்கிகள் பணியக வாரியத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும். என்று வினோத் ராய் தெரிவித்துள்ளார். இது குறித்து வினோத் ராய் கூறுகையில், ‘‘வங்கிகள் பணியக வாரியம்…