அம்பேத்கர் குறித்து அவதூறு கருத்து: ஹர்திக் பாண்டியா மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
ஜெய்ப்பூர்: அம்பேத்கர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மீது வழக்குப் பதிவு செய்ய ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த…