Author: vasakan vasakan

சென்னையில் 4 வீடுகளில் 70 பவுன் நகை கொள்ளை

சென்னை: சென்னை பெருங்குடியில் ஐடி நிறுவன ஊழியர்கள் 4 பேரது வீடுகளில் 70 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் புகுந்த மர்ம நபர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை…

மெரினா போராட்டத்துக்கு ஐகோர்ட் தான் தடை விதித்துள்ளது…..அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: காவிரி விவகாரத்தில் மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,…

புற்றுநோய் வரும் என்பதற்கு ஆதாரமில்லை….ரஜினிக்கு ஸ்டெர்லைட் பதில்

சென்னை: ஸ்டெர்லைட் நிறுவனத்தால் புற்றுநோய் வரும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று நடிகர் ரஜினிக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் பதிலளித்துள்ளது. ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை…

ஜல்லிக்கட்டு போல் காவிரி பிரச்னைக்கு மக்கள் போராட வேண்டும்….தம்பிதுரை

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு போராடியது போல் காவிரி பிரச்னைக்காகவும் மக்கள் போராட வேண்டும் என்று தம்பிதுரை கூறினார். இது குறித்து லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறுகையில்,…

காஷ்மீர் துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்கள் பலி

ஜம்மு: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் 2 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். ‘‘காஷ்மீர் ஆனந்த்நாக் மற்றும் சோபியானில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் இடையே துப்பாக்கிச்சண்டை…

மத்திய அரசின் ஒவ்வொரு ஒரு ரூபாய் நிதிக்கும் கணக்கு இருக்கிறது….அமித்ஷாவுக்கு சித்தராமையா பதிலடி

பெங்களூரு: மத்திய அரசு வழங்கிய ஒவ்வொரு ரூபாய் நிதியுதவிக்கு கணக்கு தயாரிக்கப்பட்டு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவர் ஜெகதீஸ் ஷெட்டருக்கு இது நன்றாக தெரியும் என்று…

தமிழர்களே கடல் நீரைத் குடிங்க, காவிரிதான் வேணும்னா கத்திட்டே இருக்க வேண்டியதுதான்!: சு. சுவாமி

சென்னை: காவேரி தண்ணீர் தான் வேண்டும் என்றால் விழுந்து புரண்டு கண்ணீர் விடுங்கள் என்று தமிழக மக்களை கிண்டல் செய்து பாஜக கட்சியை சேர்ந்த சுப்பிரமணியன் சாமி…

ரூ.90 லட்சம் சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு டெண்டுல்கர் நன்கொடை

டில்லி: ராஜ்யசபா எம்.பி.யாக 6 ஆண்டில் பெற்ற முழு சம்பளத்தையும் பிரதமர் நிவாரண நிதிக்கு டெண்டுல்கர் நன்கொடையாக வழங்கினார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான…

மெரினாவில் போராடியவர்கள் கைது: கமல் கண்டனம்

சென்னை: மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்களை கைது செய்தது அடக்குமுறை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். சென்னை விமான நிலையத்தில்…

கார் தயாரிப்பு நிறுவனங்களே நம்பர் பிளேட்டை பொருத்தி விற்பனை செய்யும்….நிதின் கட்காரி

டில்லி: இனி கார்களுக்கு நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘தற்போது…