Author: vasakan vasakan

ரசிகர்களே… காவிரி போராட்டத்தை புறக்கணித்த நடிகர்கள் யார் யார் தெரியுமா?

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் இன்று தமிழ்த்திரையுலகினர் நடத்திய “மவுன அறவழி போராட்டத்தில்” பல நட்சத்திரங்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். காவிரி…

 ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 30 பேர் கைது

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நாம்…

கடமைக்கு காவிரி போராட்டம் நடத்திய தமிழ்த்திரையுலகம்!

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி ஒட்டுமொத்த் தமிழ்நாடும் போராடி வருகிறது. இதனால் வேறுவழியின்றி தமிழ்த் திரை உலகத்தினரும் போராட்டத்து இன்று…

திருச்சி: காவிரி மீட்பு குழு பயணத்தை தொடங்கினார் ஸ்டாலின்

திருச்சி: திருச்சியில் இருந்து கடலூர் வரை காவிரி உரிமை மீட்பு பயணம் மேற்கொள்ள தி.மு.க. சார்பில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து திருச்சி மாவட்டம்…

சோனியா காந்தி இன்று ரஷ்யா பயணம்

டில்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று இரவு ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழா ரஷ்யாவில் கொண்டாடப்படுகிறது. இதற்காக…

பாலியல் பலாத்கார சாமியார் ஆசாராம் பாபு வழக்கில் 25ம் தேதி தீர்ப்பு

டில்லி: பாலியல் பலாத்கார சாமியார் ஆசாராம் பாபு வழக்கில் 25ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என் ஜோத்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநில சாமியார் ஆசாராம் பாபு…

ஐபிஎல் தொடக்க விழா: தமன்னா நடனம் ஆட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மும்பை: 11வது ஐபிஎல் போட்டி தொடக்க விழாவில் நடிகை தமன்னாவின் நடன நிகழ்ச்சி நடந்தது, தமிழ், தெலுங்கு, கன்னட பாடல்களுக்கு அவர் நடனம் ஆடினார். இதற்காக அவர்…

தங்கம் கடத்திய வியாபாரி….ரன்வேக்கு சென்ற விமானத்தை திரும்ப அழைத்து கைது

கொல்கத்தா: நகை வியாபாரியான சஞ்சய் குமார் கொல்கத்தா விமானநிலையத்தில் இருந்து ஐதராபாத்துக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் மேற்கொண்டார். விமானம் ஓடுதளத்திற்கு சென்று பறக்க தயாரானது. அப்போது சஞ்சய்…

வீரப்பன் வீழ்ச்சிக்கு பின்னரும் யானைகள் பலியாவது தொடர்கிறது…..உச்சநீதிமன்றம் கவலை

டில்லி: வீரப்பன் கொல்லப்பட்ட பின்னரும் பல்வேறு காரணங்களால் தென்னிந்தியாவில் யானைகள் கொல்லப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விபத்து மற்றும் பல்வேறு காரணங்களால் விலங்குகள் பலியாவதை தடுக்கும் வகையில்…

காவிரி தொடர்பாக ஜெ., அப்பலோவில் ஆலோசனை நடத்தினார்…..ராமமோகன ராவ்

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ், ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.…