Author: vasakan vasakan

ஐபிஎல்: 2வது போட்டியில் டில்லியை வீழ்த்தியது பஞ்சாப் அணி

மொஹாலி: ஐபிஎல் 2வது போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் 2வது போட்டி மொஹாலியில் நடைப்பெற்றது. இதில் பஞ்சாப்&டில்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற…

மானு பேகர் எந்த போட்டியிலும் வெறுங்கையுடன் திரும்பமாட்டார்….தந்தை பெருமிதம்

சண்டிகர்: ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில் துப்பாக்கி சுடும் போட்டியில் மகளிர் 10 மீட்டர் பிரிவில் இந்திய வீராங்கணை…

பிஎன்பி முறைகேடு…ஆடிட்டர்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் சம்மன்

டில்லி: ரூ. 13 ஆயிரம் கோடி முறைகேடு தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) ஆடிட்டர்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) சம்மன் அனுப்பியுள்ளது. முறைகேடு…

ராகுல்காந்திக்கு ‘ஆடு திருடன்’ புத்தகத்தை பரிசளித்த சித்தராமையா

பெங்களூரு: கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய…

நிதி ஒதுக்கீட்டில் பாதிப்பு: தேசத்துக்கு சூடு வைக்கபோகும் தென் மாநிலங்கள்….ப.சிதம்பரம் எச்சரிக்கை

டில்லி: மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்மாநிலங்களில் இந்த பிரச்னை வெடித்தால் அது தேசத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்…

காமன்வெல்த்: மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்

கோல்டுகோஸ்ட்: காமன்வெல்த் போட்டியில் இந்தியா 7வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமனல் வெல்த் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் இந்திய…

பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் சிபிஎஸ்இ மெத்தனம்…சிஏஜி குற்றச்சாட்டு

டில்லி: அங்கிகார அனுமதி கோரி கடந்த ஆண்டு பல பள்ளிகள் சிபிஎஸ்இ.க்கு விண்ணப்பங்களை அனுப்பியிரு ந்தன. இவற்றை பரிசீலனை செய்ய சிபிஎஸ்இ தாமதப்படுத்திவிட்டு அனுமதி வழங்காமலேயே பள்ளிகள்…

தலித் மக்களை குறி வைத்து பாஜக வன்முறை….மாயாவதி

லக்னோ: எஸ்சி/எஸ்டி மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் குற்றவாளியை உடனடியாக கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து நாட்டில் பரவலாக வன்முறை சம்பவங்கள் நடந்தது.…

12 ஆண்டு சிறை: பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனோசியோ சரண்

பிரேசில்லா: பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனோசியோ லுலா டா சில்வாவுக்கு ஊழல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை வதித்து கடந்த வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டது. அவர்…

பெங்களூரு: மாநகராட்சி தொழிலாளர்களுடன் ராகுல்காந்தி

இன்று பெங்களூரு வந்த ராகுல்காந்தி, மாநகராட்சி தொழிலாளர்களை சந்தித்து பேசினார். கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 12-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் வருகிற…