Author: vasakan vasakan

  சீமானை மறைமுகமாக கண்டிக்கிறாரா ரஜினி?

“சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்” என்று ட்விட்டர் பதிவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்த், நாம் தமிழர்…

தகுதியற்றவர் சீமான் என்றார் வைரமுத்து!: வைகோ பேச்சு

நியூட்ரினோ எதிர்ப்பு கடந்த ஏப் 6ம் தேதி தேனி மாவட்டம் சின்னபொட்டிபுரம் கிராமத்தில் பேச்சு சீமான்..! நீ பெரியாரை தமிழன் இல்லை என்றாய். நம்ம ஆட்கள் ஐ.ஏ.எஸ்.,…

காவல்துறையினரை தாக்குவது வன்முறையின் உச்சம் : ரஜினி காட்டம்

சென்னை : காவல்துறையினரை தாக்குவது வன்முறையின் உச்சம் என்று ரஜினி காட்டமாகத் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராகவும் சென்னையில் நேற்று…

ஏர் இந்தியாவை மலிவு விலைக்கு வாங்க சிலர் முயற்சி…காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏல நடைமுறைகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த ஏலத்தில் இருந்து…

ஐபிஎல் போராட்டம்: 780 பேர் கைது….ஸ்டாலின் கண்டனம்

சென்னை: தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. சென்னையில் இன்று நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிராக போராட்டம் நடந்தது. பல்வேறு…

சென்னை அணிக்கு கொல்கத்தா 203 ரன் இலக்கு

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது. பல்வேறு அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…

சேப்பாக்கம் மைதானத்தில் செருப்பு வீச்சு

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது. பல்வேறு அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…

ஐஆர்என்எஸ்எஸ் 1ஐ செயற்கைகோள் 12ம் தேதி ஏவப்படுகிறது….இஸ்ரோ

சென்னை: கடல்சார் ஆராய்ச்சி பணிகளுக்காக ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவி வருகிறது. தற்போது வரை 7 செயற்கைகோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து…

ஐ.பி.எல். போராட்டத்தில் நடந்த அதிர்ச்சி!

இதுவரை அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான எந்தவொரு போராட்டத்திலும் கலந்துகொள்ளாத திரைப்பாடலாசிரியர் வைரமுத்து இன்று ஐ.பி.எல். எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. காவிரி…

ஐ.பி.எல். அலப்பறை: பதட்டத்தில் அம்பயரை ஹோட்டலிலேயே விட்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்!

சென்னை: போராட்டங்கள் காரணமாக பதட்டத்தில் அம்ப்யரை அழைத்து செல்ல மறந்ததுவிட்டது ஐபிஎல் நிர்வாகம். இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்,…