காமன்வெல்த் போட்டி: ஷ்ரேயாசி சிங் தங்கம் வென்றார்
துப்பாக்கிச் சுடுதலில் ஷ்ரேயாசி சிங் தங்கம் வென்றதன் மூலம், காமன் வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 23ஆக உயர்ந்தது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2018ல்…
துப்பாக்கிச் சுடுதலில் ஷ்ரேயாசி சிங் தங்கம் வென்றதன் மூலம், காமன் வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 23ஆக உயர்ந்தது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2018ல்…
ராய்ப்பூர்: செல்போன் வெடித்து சிறுவன் பலியான சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் குட்ரபாரா கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ரவி சன்வான்(12). இவர்…
சென்னை: காவிரியுடன் உரையாடுவது போன்று, நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம்…
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய…
சென்னை: இலங்கையில் தமிழர்கள் போரிட்டதுபோல தமிழ்நாட்டிலும் போர் நடத்த வேண்டியிருக்கும் என்று மத்திய அரசை பா.ம.க. இளைஞரணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அன்புமணி எச்சரித்துள்ளார். காவிரி மேலாண்மை…
திண்டிவனம்: பாமக சார்பில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் மின்சாரம் தாக்கி தொண்டர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில்…
நியூயார்க்: அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகள் பலவற்றிற்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் சரியாக பதில் அளிக்கவில்லை. அவர் தங்கியிருந்த ஹோட்டல் விவரங்களை அளிக்க…
தர்மபுரி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாமக சார்பில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் எதிரொலியாக தமிழக –…
சென்னை: சென்னை ஐபிஎல் போராட்டத்தின்போது காவலர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு ரஜினிகாந்த் மிகக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்ததுடன், சீருடையில் உள்ள காவலர்களை தாக்குவதைத் தடுக்கும் வகையில் கடும் சட்டம்…
“ரஜினி எந்த விஷயமும் தெரியாமல், போராட்டக்காரர்களுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்” என்று பத்திரிகையாளர் ஷ்யாம் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், ஐ.பி.எல். போட்டியை…