விஷயம் தெரியாமல் பேசுகிறார் ரஜினி!: பத்திரிகையாளர் ஷ்யாம் கண்டனம்
“ரஜினி எந்த விஷயமும் தெரியாமல், போராட்டக்காரர்களுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்” என்று பத்திரிகையாளர் ஷ்யாம் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், ஐ.பி.எல். போட்டியை…