Author: tvssomu

மறக்க முடியுமா?: பாலகிருஷ்ணாவின், “இன்றொரு நாள் போதுமா..” பாடல்: வீடியோ

இன்று மறைந்த கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளி கிருஷ்ணாவின் குரல் தனித்துவம் வாய்ந்தது. கர்நாடக இசையில் பெரும் புகழ் பெற்ற அவர், சில திரைப்பாடல்களும் பாடியிருக்கிறார். அத்தனையும்…

பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளிகிருஷ்ணா மறைவு

சென்னை: பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளிகிருஷ்ணா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. பாலமுரளிகிருஷ்ணா 1930ம் ஆண்டு ஜுலை மாதம் 6ம் தேதி ஆந்திராவில்…

 வதந்தி! ஆத்திரமான காமெடி கிங் கவுண்டமணி !

வாட்ஸ்அப், பேஸ்புக் என்று நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் வளரும்போது, வதந்திகள் குறையும் உண்மைச் செய்திகள் விரைவில் பரவும் என்பதுதானே நடக்க வேண்டும்? ஆனால் வதந்திகள்தான் இந்த…

பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சித்த ஜெயினுல் ஆபிதீனுக்கு கண்டனம்

நெட்டிசன்: வல்லம் பசீர் (Vallam Basheer ) அவர்களின் முகநூல் பதிவு: “பிரச்சனைகளை கருத்தியலால் எதிர்கொள்வது தான் முறையே தவிர தனிமனித விமர்சனம் ஏற்புடையது அல்ல. பிரதமர்…

எச்சரிக்கை! தென் தமிழகத்தில் கனமழை!

சென்னை: தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு பருவ மழை கால தாமதமாக அக்டோபர் 30ம் தேதிதான்…

விஜயகாந்தை முற்றிலும் புறக்கணித்த மக்கள்!

சென்னை: கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்த தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ஆளும் அ.தி.மு.க. மூன்று தொகுதிகளிலும்…

திருமண செலவுக்கு ரூ.2.5 லட்சம் பணம் எடுக்க  ரிசர்வ் வங்கி நிபந்தனைகள் இவைதான்

டில்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை அடுத்து நாடு முழுதும் கடுமையான “நோட்டு பற்றாக்குறை” ஏற்பட்டுள்ளது. பழைய பணத்தை…

தஞ்சை: வாக்குப்பெட்டி சாவியைக் காணோம்! வாக்கு எண்ணும் பணி தாமதம்!

தஞ்சை: தஞ்சாவூரில் தபால் வாக்கு பெட்டிக்கான சாவியை காணவில்லை. ஆகவே தபால் ஓட்டுகளை எண்ணும் பணி தாமதமாகியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோயிலுக்கு முற்பட்ட  பிரம்மாண்ட சோழர் கோயில்! சீரழியும் அவலம்!

நெட்டிசன்: பத்திரிகையாளர் விஜய் முனியாண்டி (vijay muniyandi) அவர்களின் முகநூல் பதிவு: கடந்த வாரம் பத்திரிக்கை நண்பர்களோடு குற்றாலம் சென்றிருந்தோம். அந்த நேரம் கார்த்திகை ஒன்று இன்று…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: 2 : சத்தியவதி: துரை. நாகராஜன்

யமுனை நதியில் படகு செலுத்தும் சத்யவதியைப் பார்த்த சந்தனு – கண்களால் அவளை வேட்டையாடினான். மிருக வேட்டைக்கு வந்தவன், கன்னி வேட்டையில் ஈடுபட்டான். ஆறடியைத் தொட்டுவிடும் உயரத்தில்…