தஞ்சை:
தஞ்சாவூரில் தபால் வாக்கு பெட்டிக்கான சாவியை காணவில்லை. ஆகவே தபால் ஓட்டுகளை எண்ணும் பணி தாமதமாகியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சை:
தஞ்சாவூரில் தபால் வாக்கு பெட்டிக்கான சாவியை காணவில்லை. ஆகவே தபால் ஓட்டுகளை எண்ணும் பணி தாமதமாகியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.