Author: Sundar

செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவங்கியது…

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டத்தில் புதிதாகத் துவக்கப்பட்டுள்ள செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டு நடந்து வருகிறது. புதிய கல்லூரி துவங்க…

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது…. மன்னிப்பு ஒன்று தான் தீர்வு… கர்நாடக நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து விஸ்வரூபமெடுக்கிறது கமலின் தக் லைஃப்

கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது என்று நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் கூறியதற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது. “மன்னிப்பு கேட்டிருந்தால் நிலைமை சரியாகியிருக்கும்” என்று…

IRS அதிகாரி வீட்டில் ரூ. 1 கோடி பணம் 3.5 கிலோ தங்கம் பறிமுதல்… ‘பிட்ஸா’ நிறுவனம் மீதான வருமான வரி நோட்டிஸ் குறித்த சிபிஐ விசாரணையில் பகீர்…

லஞ்ச புகார் தொடர்பாக சிபிஐ மேற்கொண்ட நடவடிக்கையில், வரி செலுத்துவோர் சேவைகள் இயக்குநரகத்தில் கூடுதல் இயக்குநர் ஜெனரலாகப் பணியாற்றும் ஐஆர்எஸ் அதிகாரியான அமித் குமார் சிங்கால் மற்றும்…

பலாத்காரத்திற்கு ஆளான சிறுமி… கொடூரமாகக் கொன்ற அரசு மருத்துவமனை…

பலாத்காரத்திற்கு ஆளான சிறுமி… கொடூரமாகக் கொன்ற அரசு மருத்துவமனை… கடந்த 26 ஆம் தேதி 11 வயது சிறுமி, 30 வயது இளைஞனால் கொடூரமாக பாலியல் பலாத்காரம்…

BYD SUV கார் நெடுஞ்சாலையில் திடீரென சடன் பிரேக் போட்டு நின்றதால் அதிர்ச்சி… EV காரே வேண்டாமென திருப்பித்தந்த நபர்…

மலேசியாவில் நெடுஞ்சாலை ஒன்றில் BYD மின்சார SUV கார் ஒன்று திடீரென நடுரோட்டில் நின்றதால் அதிர்ச்சியடைந்த அதன் உரிமையாளர் அந்தக் காருக்கான முழு பணத்தையும் செலுத்தி அந்நிறுவனத்திடம்…

ஜப்பானிய விஞ்ஞானிகள் அனைத்து இரத்த வகைகளுக்கும் ஏற்ற செயற்கை இரத்தத்தை உருவாக்கியுள்ளனர்

மருத்துவ சிகிச்சையின் ஒரு முக்கிய அங்கமான இரத்தமாற்றம், உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் உயிர்களைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், போதுமான இரத்த விநியோகத்தை பராமரிப்பது…

பிசிசிஐ-யின் தற்காலிக தலைவராக ராஜீவ் சுக்லா செயல்பட வாய்ப்பு… தலைவர் பதவியில் இருந்து ரோஜர் பின்னி வெளியேற முடிவு ?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) துணைத் தலைவராக இருக்கும் ராஜீவ் சுக்லா வரும் ஜூலை மாதம் முதல் தற்காலிகத் தலைவராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது…

நியூயார்க் மற்றும் லண்டன் நகரங்கள் ‘பூத் பங்களா’க்களாக மாறும்… AI வளர்ச்சியால் மக்கள் தொகை பெருக்கம் துவண்டுவிடும்…

செயற்கை நுண்ணறிவு (AI) இனி முற்றிலும் ஒரு தொழில்நுட்ப நிகழ்வு அல்ல, அது விரைவில் மனித சமூகத்தின் இருப்பையே குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த…

அமெரிக்காவில் இஸ்ரேலியர்கள் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்: ஏழு பேர் காயம்

அமெரிக்காவின் கொலராடோவின் போல்டரில் ஞாயிற்றுக்கிழமை ஒரு சம்பவம் நிகழ்ந்தது, பாலஸ்தீன ஆதரவு கோஷங்களை எழுப்பிக் கொண்டே ஒருவர் மக்கள் மீது பெட்ரோல் குண்டை வீசினார். இந்த சம்பவத்தில்…

இளைப்பே காணாத இசை…

இளைப்பே காணாத இசை.. சிறப்புக் கட்டுரை : மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் பலவிதமான தாய்மொழி கொண்டவர்களைக்கூட ஒரே புள்ளியில் இணைக்க கூடிய மிகப் பெரிய வரம்…