Author: Sundar

மத்திய அரசிடம் குவிக்கப்பட்ட அதிகாரம் பேரழிவுக்கு காரணமானதால் அதிகாரத்தில் உள்ளவர்கள் தலைமறைவு : பிரச்சார் பாரதி இயக்குனர்

உலக நாடுகள் பலவும் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுப்பது குறித்தும் இரண்டாவது அலையில் இருந்து காத்துக்கொள்வது குறித்தும் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கையை எடுத்துக்கொண்டிருந்த வேளையில் இந்திய…

ஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீர் செய்ய 12 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆக்சிஜன், மருந்து மற்றும் மாத்திரைகள் தேவையை, கள நிலவரம் உள்ளிட்டவற்றை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து அவர்களுக்கான ஒதுக்கீட்டை சீரமைக்க…

இந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் : மோடியை வருத்தெடுத்த சிவசேனா

கொரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்கு உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்கு திட்டமே காரணம் என்று சிவசேனா கட்சியின் நாளேடான சாம்னா கூறியிருக்கிறது. பங்களாதேஷ், பூட்டான்,…

ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்ன ?

நாளொன்றுக்கு 8500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில் தினசரி 9000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. உபரியாகவே உற்பத்தி செய்யப்படும் நிலையில், திரவ ஆக்சிஜனை கொண்டு…

விடுமுறையை தனது முன்னாள் காதலியுடன் உல்லாசமாய் கழித்த பில் கேட்ஸ்

மெலின்டா – பில் கேட்ஸ் தம்பதி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்ய இருப்பது கடந்த சில தினங்களாக பரபரப்பாக பேசப்படுகிறது. மனக்கதவை மூடியதோடு…

தன் இரு மகன்களையும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக்கிய தலைமைச் செயலாளர் இறையன்பு-வின் பெருமை மிகு தந்தை

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர், இவரது சகோதரர் வெ.திருப்புகழ் இந்த குடும்பத்தின் மற்றொரு ஐ.ஏ.எஸ் அதிகாரி.…

படிப்படியாக உயர்ந்து உச்சத்தை அடைந்திருக்கும் ஸ்டாலின் கடந்து வந்த பாதை…

1953 ம் ஆண்டு மார்ச் 1 ம் தேதி கலைஞர் மு. கருணாநிதிக்கும் தயாளு அம்மையாருக்கும் மகனாக பிறந்த மு.க.ஸ்டாலின், இன்று 7-5-2021 ல் முத்துவேல் கருணாநிதி…

“நான் உயிருடன் இருக்கிறேன்” : மே. வங்க வன்முறைக்கு பலியானதாக சொல்லப்பட்ட செய்தியாளர் தகவல் … பாஜக பித்தலாட்டம் அம்பலம்

மேற்கு வங்க மாநில சட்டபேரவைக்கு பல கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மத்திய படையினரை தாக்கியதாக துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியதில் அப்பாவி மக்கள்…

அண்ணாமலைக்கு தங்கள் மற்றொரு முகத்தை காட்டிய அரவக்குறிச்சி வாக்காளர்கள்

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் அந்த கட்சியின் மாநில துணை தலைவர் அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார், இந்த தொகுதியின் ஆழம் தெரியாமல் காலை விட்ட…

கேரளாவின் கைதேர்ந்த செவிலியர்களின் சாதனை – 73 லட்சம் தடுப்பூசி கொண்டு 74 லட்சம் பேருக்கு போட்டு அசத்தல்

வளைகுடா நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக பணியாற்றும் செவிலியர்களில் பலர் கேரளாவை பூர்வீகமாகமாக கொண்டவர்கள் என்பது மிகையல்ல. அனுபவம் மிக்க இந்த செவிலியர்களின் உதவியால்…