Author: Sundar

குஜராத் : 71 நாட்களில் 4218 பேர் மட்டுமே இறந்ததாக கூறிய நிலையில் 1.23 லட்சம் இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரபல நாளேடு தகவல்

குஜராத் மாநிலத்தில் 2021 மார்ச் 1 முதல் மே மாதம் 10 ம் தேதி வரையிலான 71 நாட்களில் 1,23,871 பேர் இறந்துள்ளதாக இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது,…

மற்ற உயிர்களை போல கொரோனா வைரசுக்கும் உலகில் உரியவாழ உரிமை இருக்கிறது : உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் சர்ச்சை பேச்சு

“உலகில் மனிதன் தன்னை மிகப்பெரிய உயிரினம் என்றும், தான் மட்டுமே இங்கு வாழ்வதற்கு தகுதியானவன் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறான், இந்த எண்ணத்தை போக்கவே கொரோனா வைரஸ் உருவாகி…

சேலம் இரும்பாலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதி அமைக்கப்படவுள்ளது

சேலம் இரும்பாலை மற்றும் ஜே.எஸ்.டபுள்யு உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் சேலம் மாவட்ட நிர்வாகத்தின் பங்களிப்புடன் சேலம் இரும்பாலை வளாகத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கும் பணி…

கொரோனா தொற்று சங்கிலியை முறிக்க சென்னை மாநகராட்சி புதிய முயற்சி

காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி, சுவை மற்றும் வாசம் தெரியாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக மாநகராட்சி பரிசோதனை கூடங்களுக்கோ அல்லது தனியார் பரிசோதனை மையங்களிலோ கொரோனா…

தடுப்பூசி காரணமாக 60 வயதுக்கு மேற்பட்டவருக்கு கொரோனா தாக்கம் குறைகிறது

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடுவதால் கொரோனா தாக்கம் குறைவதாக தரவு ஆர்வலர்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றனர். #Chennai comparison of Age…

மோடியை பாராட்டும் வெளிநாட்டு பத்திரிகைகள்.. போலி இணையதளங்கள் தொடங்கி பாஜக பித்தலாட்டம் அம்பலம்…

கொரோனாவை கட்டுப்படுத்த தவறியதோடு அதுகுறித்து எதுவும் பேசாமல் மவுனம் காத்து வரும் பிரதமர் மோடியை இந்திய மக்கள் மட்டுமன்றி வெளிநாட்டு பத்திரிகைகளும் வெகுவாக குற்றம்சாட்டி வருகின்றன. ‘தி…

மருத்துவமனைகள் கொரோனா நோயாளியோடு போராடுகையில்.. போலி டாக்டர்கள் ‘எங்கள் உயிர் காக்கும் தெய்வங்கள்’ – இது பீகார் அலப்பறை

2018 ம் ஆண்டு புள்ளிவிவரங்களின் படி இந்தியாவில் 11,082 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளனர், டெல்லியில் 2200 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளார், நாட்டிலேயே மிக குறைவாக…

மாட்டு சாணத்தை பூசிக்கொள்வதால் விலங்கில் இருந்து வேறு தொற்றுகள் பரவக்கூடிய அபாயம் உள்ளது : மருத்துவர்கள் எச்சரிக்கை

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மக்களின் அச்ச உணர்வை வெவ்வேறு வகையில் சோதித்து பார்த்து வருகிறது. கொரோனாவுக்கு அஞ்சி நோய் தொற்றில் இருந்து தப்பிக்க மக்கள்…

கங்கை நதியில் கரை ஒதுங்கிய சடலங்களால், வட இந்தியாவில் நோய் தொற்று பரவும் அபாயம் அதிகரிப்பு

பீகார் மாநிலம் கங்கை நதியை ஒட்டிய கிராமங்களான சௌசா, மிஸ்ரவலியா, கட்கர்வா பகுதிகளில் 40 க்கும் மேற்பட்ட சடலங்கள் நதிக்கரையில் கரை ஒதுங்கி இருப்பதாக அந்த கிராம…

முதல் டோஸ் தடுப்பூசி போட்டபின் கொரோனா பாதித்தவர்கள் இரண்டாவது டோஸ் போடலாமா ?

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 0.05 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.) தெரிவித்துள்ளது. அப்படி பாதிக்கப்பட்டவர்கள் தங்கள்…