Author: Sundar

சிறுவனிடம் தகாத முறையில் பாலியல் செய்கையில் ஈடுபட்டாலும் முறையான வகையில் இல்லாததால் போக்சோ-வில் தண்டனைக்கு இடமில்லை

உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் வசிக்கும் தனது மகனை அருகில் உள்ள கோவிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி சிறுவனிடம் 20 ரூபாயைக் கொடுத்து குற்றவாளி சிற்றின்பத்தில்…

6 கோரிக்கைகளுடன் விவசாயிகள் பிரதமருக்கு கடிதம்… வேளாண் சட்டங்களை விலக்குவது மட்டுமே தீர்வாகாது…

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தலைநகர் டெல்லியை கடந்த ஓராண்டுக்கும் மேலாக…

ஜெய்பீம் படத்திற்காக வாங்கிய சம்பளத்தை சூர்யாவுக்கு திருப்பி அனுப்பினார் எழுத்தாளர் கண்மணி குணசேகரன்

2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சூர்யா நடித்து வெளியான படம் ஜெய்பீம் இத்திரைப்படத்தை த.செ. ஞானவேல் இயக்கியிருந்தார். உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட படத்தில்…

அபுதாபியில் கொரோனா பரவலுக்கு பின் முதல் முறையாக நடைபெறும் இசை நிகழ்ச்சி… பிரபல இந்திய பாடகர் அர்ஜித் சிங் பங்கேற்கிறார்…

இந்தியா மற்றும் அரபு நாடுகளில் பிரபலமானவர் இந்தி பாடகர் அர்ஜித் சிங். கொரோனா பரவலுக்குப் பிறகு அரபு நாடுகளில் நடைபெறும் முதல் கலை நிகழ்ச்சி இது என்பதால்…

ஜோ பைடனுக்கு மருத்துவ சிகிச்சை… அமெரிக்க அதிபர் பொறுப்பை கமலா ஹாரிஸிடம் ஒப்படைத்தார்…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குடல் நோய் பிரச்சனை தொடர்பாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால் அதிபர் பொறுப்பை தாற்காலிகமாக துணை அதிபர் கமலா ஹாரிஸிடம் ஒப்படைத்துள்ளார்.…

பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும்… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து வெளியேறும் நீரின் அளவு 30000 லிருந்து 35000 கன அடியாக அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் கொஸஸ்தலை ஆற்றங் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச்…

ஆந்திர சட்டசபையில் அமளி… முதலமைச்சரான பின்பே அவைக்கு திரும்புவேன்… சந்திரபாபு நாயுடு ஆவேசம்…

ஆந்திர முதலவர் ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினரும் முன்னாள் அமைச்சருமான ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் குடும்ப உறுப்பினரின்…

மும்பையில் பார் நடத்திவரும் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே…

மும்பையில் அனுமதியில்லாமல் பார் நடத்தி வருவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அக்டோபர் மாதம் 3 ம் தேதி…

உலகம் சுற்றி வந்த டீ மாஸ்டர் மரணம்

கேரளாவின் கொச்சியைச் சேர்ந்தவர் விஜயன் எர்ணாகுளத்தில் உள்ள கதிர்கடவு என்ற பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக டீ கடை நடத்தி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு…

‘எதற்கும் துணிந்தவன்’ சூர்யா படத்துக்கு தேதி குறிக்கப்பட்டது… தீபாவளி பொங்கல் எல்லாம் அந்த தேதியில் தான்…

சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘எதற்கும் துணித்தவன்’.…