தமிழகத்தில் இன்று 1,551 பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னை தமிழகத்தில் இன்று 1,551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,10,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,63,230 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 1,551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,10,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,63,230 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
அறிவுசார் சமூகத்திற்கு உண்மையை உரக்கச் சொல்லவேண்டிய கடமை உள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார். தலைமை நீதிபதி எம்சி சக்லா 6 வது நினைவு…
சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள வான்வழியில் டிரோன்கள் பறப்பதற்கான புதிய வழிகாட்டு முறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ட்ரோன் எனப்படும் ஆளில்லா…
டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியின் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினார் இந்தியாவின் பவினா படேல். நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் 2016 ரியோ…
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில், மதுரையில் நூலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும், இந்த நூலகத்திற்கு கலைஞர் பெயர் சூட்டப்படும்…
டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டி டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பவினா படேல் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார். இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் உலகின் இரண்டாம்…
பாகிஸ்தான் பிரதமரும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் காப்பாளருமான இம்ரான் கான் வாரியத்தின் தலைவராகத் தன்னை தேர்வு செய்துள்ளதாக ரமீஸ் ராஜா கூறியிருக்கிறார். பி.சி.பி.யின் தற்போதைய தலைவராக இருக்கும்…
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றி பத்து நாட்கள் ஆன நிலையில், அங்குள்ள மக்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக மாறியிருக்கிறது. தாலிபான்களின் ஆட்சியில் இருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கானோர்…
உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியாவில் கொரோனா அலை இப்போதைக்கு ஓயாது என்று கூறியிருக்கிறார். இந்தியாவின்…
இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நாளை துவங்குகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில்…