காரியாபட்டியில் சோழர் கல்வெட்டு… ராஜராஜ சோழன் காலத்தில் வணிகர் சங்கம் இருந்ததற்கான குறிப்புகள்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கிழவனேரி எனும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கல்வெட்டில் அக்கால வணிகர் சமூக கூட்டமைப்பு பற்றிய…