செல்லப்பிராணியாக வளர்த்த நாய்க்கு வளைகாப்பு நடத்திய மதுரை காவல்துறை உதவி ஆய்வாளர்
மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் சக்திவேல், நேற்று தனது மகளுக்கு வளைகாப்பு நடத்துவது போல் தான் செல்லமாக வளர்த்த நாய்க்கு வளைகாப்பு நடத்தினார்.…