கோவையில் 87.6 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழ் நாட்டில் நாளை நடைபெற இருக்கும் ஐந்தாவது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் சுமார் 29 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலம் முழுவதும்…
தமிழ் நாட்டில் நாளை நடைபெற இருக்கும் ஐந்தாவது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் சுமார் 29 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலம் முழுவதும்…
உலகில் பத்திரிக்கை சுதந்திரம் நசுக்கப்பட்டு வரும் நிலையில், பத்திரிக்கை சுதந்திரத்திற்காக தங்கள் நாடுகளில் போராடிய இரண்டு பத்திரிகையாளர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான நோபல்…
கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு டிசம்பர் வரை தொடர வேண்டும் என்றும் பண்டிகை காலங்களில் பொது இடங்களில் மக்கள் கூடுவதை கண்காணிக்கவும், தவிர்க்கவும் மாநில அரசுகள்…
நாட்டின் 89வது விமானப்படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒரிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 1360 தீ்க்குச்சிகளைக் கொண்டு விமானத்தின் மாதிரியை செய்துள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி…
இரண்டு டோஸ் முழுமையாக கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தியர்கள் இனி தனிமைபடுத்தப்பட மாட்டார்கள் என்று பிரிட்டன் அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லும் இந்தியர்கள் கொரோனா தடுப்பூசி…
மருத்துவ கல்லூரிகளில் சேர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதமும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு (Economically Weaker Section – EWS) 10 சதவீத இடமும் ஒதுக்கிய மத்திய அரசின்…
பஞ்சாப் அணியுடனான இன்றைய டி 20 போட்டியில் சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன் மட்டுமே எடுத்தது. 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற…
லக்கிம்பூர் கேரி பகுதியில் நடந்த போராட்டத்தில் விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரம் குறித்து தனது ட்விட்டரில் கண்டித்திருந்த பாஜக எம்.பி. வருண் காந்தி மற்றும் சுல்தான்பூர்…
காங்கோ நாட்டின் விருங்கா தேசிய உயிரியல் பூங்காவில் தன்னை 14 ஆண்டுகளாக காத்து வந்த வனக்காவலரின் மடியில் உயிரை விட்ட கொரில்லா அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சட்டத்திற்கு…
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் ஞாயிறன்று நடந்த விவசாயிகள் போராட்டத்தில் கார் ஏறி நான்கு பேர் பலியான விவகாரம் நாடு முழுவதும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…