Author: Sundar

ஐ-போன் வாங்கியவருக்கு பார்சலில் வந்த சோப்பு டப்பா

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த நூருல் அமீன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் ஆன்லைன் மூலம் ஆப்பிள் ஐபோன் வாங்க ஆர்டர் செய்திருந்தார். கூரியர் மூலம்…

பில் கேட்ஸ் மகள் ஜெனிபர் கேட்ஸ் ஆடம்பர திருமணம்… எகிப்தைச் சேர்ந்த குதிரையேற்ற வீரரை மணந்தார்… போட்டோ…

உலகின் முதல் நிலை கோடீஸ்வரர்களுள் ஒருவரான பில் கேட்ஸ் மூத்த மகள் ஜெனிபர் கேட்ஸ் எகிப்து நாட்டைச் சேர்ந்த ஈக்விஸ்ட்ரியன் எனும் குதிரையேற்ற விளையாட்டு வீரர் நெயில்…

முதல் முறையாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள என்.ஒய்.யு லங்ஓன் உறுப்புமாற்று சிகிச்சை மையத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் முதல் முறையாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை படைத்திருக்கிறார்கள். இருதயம்,…

ஐபிஎல் கோப்பையை திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் வைத்து பூஜை

ஐபிஎல் டி-20 கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக வென்றது. துபாயில் நடந்த இறுதிப்பட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில்…

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காவிட்டால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைக்க முடியாது : பாஜக தலைவர் சத்யபால் மாலிக்

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைக்க முடியாது என்று உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவரும் மேகாலயா மாநில ஆளுநருமான சத்யபால் மாலிக் கூறியுள்ளார்.…

நூறு நாள் வேலை சோம்பேறிகளை உருவாக்குவதாக பேசிய சீமானின் தாயார் MNREGA திட்ட பயனாளியாக இருப்பது அம்பலம்

18 வயது நிரம்பிய ஆண் பெண் என அனைவருக்கும் சமமான ஊதியம் அளித்து கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும் காங்கிரஸ் அரசால் 2005…

போலி ரசீதுகள் மூலம் ரூ. 3094 கோடி ஜி.எஸ்.டி. மோசடி…. முக்கிய கேந்திரமாக திகழ்கிறது குஜராத்தின் அகமதாபாத் மற்றும் சூரத்

குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் சூரத் நகரில் முறையே 250 மற்றும் 196 போலி நிறுவனங்கள் பெயரில் போலி ரசீதுகள் தயாரித்து ரூ 1760 கோடி அளவுக்கு…

ஆறு மாதத்திற்கு முன் இறந்து போனவர் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அதிசயம்… சான்றிதழை பரலோகம் அனுப்புவது எப்படி ?

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தைச் சேர்ந்த பிரேம் சிங் இறந்து ஆறு மாதம் ஆன நிலையில், நேற்று அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல் வந்திருக்கிறது. இதுகுறித்து சமூக…

“காங்கிரஸ் கட்சியின் தலைவராக முழு நேரம் செயல்பட நான் இருக்கிறேன்” – சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் செயற் குழு கூட்டம் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கூடியது. உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மாநில தேர்தல், உட்கட்சி தேர்தல்,…

சாவர்க்கர் சர்ச்சை : பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்பு கேட்டது ஏன் ?

காந்தி கேட்டுக்கொண்டதாலேயே பிரிட்டிஷ் அரசிடம் சாவர்க்கர் மன்னிப்பு கோரினார் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 1911 ம் ஆண்டு முதல்…