Author: Sundar

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு விற்பது குறித்து மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கவில்லை

ஜெ.ஆர்.டி. டாடா தொடங்கிய ஏர்இந்தியா நிறுவனத்தை 67 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரத்தன் டாடா தலைமையிலான டாடா நிறுவனம் கைப்பற்றியதாக செய்தி வெளியான நிலையில், இதுகுறித்து இன்னும்…

பகலிரவு டெஸ்ட் போட்டி இந்தியா 276 /5 : ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் ஸ்ம்ரிதி மந்தனா புதிய சாதனை

இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று துவங்கியது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 132…

மத்திய அரசு நிதி குஜராத் மாநில நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்பட்டிருப்பதாக தணிக்கைத் துறை அறிக்கை

2019 – 20 நிதியாண்டில் குஜராத் மாநில நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு 11659 கோடி ரூபாய் நிதி மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. 2015-16 ம்…

2009-ல் மு.க. அழகிரி திறந்து வைத்த ஜெய்ப்பூர் கல்வி நிறுவனத்தை இன்று மீண்டும் திறக்கிறார் மோடி… வரலாற்றை திரிக்கும் பாஜக-வின் அடுத்த முயற்சி…

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிப்பெட் கல்வி நிறுவனம் மற்றும் நான்கு மருத்துவக் கல்லூரிகளை இன்று காலை 11 மணிக்கு காணொளி மூலம் பிரதமர் திறந்து வைக்கயிருக்கிறார். Top…

கமலா ஹாரிசை கொண்டாடுபவர்கள் சோனியா காந்தியை பிரதமராக ஏற்க மறுப்பது தவறு : மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

மத்திய அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் அதிகாரத் துறை இணை அமைச்சராக இருப்பவர் ராம்தாஸ் அத்வாலே. இந்திய குடியரசு கட்சியின் தலைவராக உள்ள மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவரான…

என்றும் மறக்க முடியாத எவர்க்ரீன் பாலு…

என்றும் மறக்க முடியாத எவர்க்ரீன் பாலு… – ஏழுமலை வெங்கடேசன் பல ஆயிரம் படங்கள் கண்ட இந்திய சினிமா வரலாற்றில் இந்தியை எடுத்துக்கொண்டால், கிஷோர், முகமத் ரஃபி,…

நீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

உச்ச நீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் பிரதமரின் படம் இடம்பெற்றிருப்பது குறித்து புதிதாக சர்ச்சை எழுந்துள்ளது. உச்சநீதிமன்ற கணினி தகவல்களை கையாளும் இந்திய நிறுவனமான தேசிய தகவல் மையம்…

கமலா ஹாரிஸ்-க்கு தனிச்சிறப்பு வாய்ந்த நினைவுப் பரிசை வழங்கினார் பிரதமர் மோடி

அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா. சபை, க்வாட் அமைப்பு மற்றும் அங்குள்ள இந்திய தொழிலதிபர்களுடனான கூட்டம் மற்றும் சந்திப்புகளில் பங்கேற்கிறார். நேற்று அமெரிக்க…

தோனி-யின் 14 ஆண்டுகால வெற்றியின் துவக்கம் – 2007 டி20 உலகக் கோப்பை

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் வீரராக மகேந்திர சிங் தோனி இருக்கிறார். கிரிக்கெட் ரசிகர்களை தனது பக்கம் கட்டிப்போட்டு வைத்திருந்த சச்சின் டெண்டுல்கர்…

பி எம் கேர்ஸ் நிதிக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிரதமர் அலுவலகம் விளக்கம்

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக கடந்த ஆண்டு மார்ச் 27 ம் பிரதமர் மோடி பி.எம். கேர்ஸ் என்ற நிதியத்தைத் தொடங்கினார். இதில் தனியார் நிறுவனங்கள், அமைப்புகள்,…