Author: Sundar

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை மரத்தில் கட்டிவைத்து அடித்த ஊர் மக்கள்

உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாதில் பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 19 வயது மதிக்கத்தக்க அந்த…

கறி விற்பனைக்காக திருடப்பட்ட 24 நாய்கள் மீட்பு

அசாம் மாநிலம் புல்பார் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 24 நாய்களை போலீசார் மீட்டனர். நாகாலாந்து மாநிலத்திற்கு கடத்தப்பட இருந்த இந்த நாய்கள் அனைத்தும்…

புஷ்பவனம் குப்புசாமி – அனிதா குப்புசாமி மகள் நிச்சயதார்த்தம்

பிரபல நாட்டுப்புற இசைக்கலைஞரும் திரைப்பட பின்னணி பாடகருமான புஷ்பவனம் குப்புசாமியின் மகள் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தின் பிரபல கிராமிய இசைக்கலைஞர்கள் புஷ்பவனம்…

பெண்களின் திருமண வயதை 18 ல் இருந்து 21 ஆக உயர்த்தும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பெண்களின் திருமண வயதை 18 ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அரசு அமைத்த பணி குழு பரிந்துரைத்துள்ளது, இந்த பரிந்துரையை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டதாக…

மாநில அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு… உ.பி. அரசு அறிவிப்பு

உ.பி. மாநில அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2022 ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில்…

சன்னி லியோன் நடிக்கும் ‘ஓ மை கோஸ்ட்’ படப்பிடிப்பு முடிந்தது

இயக்குனர் யுவனின் வரலாற்று திகில்-காமெடி படமான ‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. நடிகை சன்னி லியோன் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ராணி…

சரித்திரம் படைத்தது நாசா…சூரியனின் வளிமண்டலத்தை தொட்டது நாசாவின் ஆய்வு விண்கலம் பார்க்கர்

சூரியனை ஆய்வு செய்ய 2018 ம் ஆண்டு நாசா அனுப்பிய பார்க்கர் விண்கலம் சூரியனின் வளிமண்டலத்தை அடைந்திருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. 2025 ம் ஆண்டு வரை மொத்தம்…

சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘வாடா தம்பி’ ரிலீசானது

சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘வாடா தம்பி’ இன்று ரிலீசானது. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் வாடா தம்பி பாடலை…

மூச்சை கொடுத்து காப்பாற்ற முயன்ற குரங்கு உயிரிழந்தது வேதனையளிக்கிறது பெரம்பலூர் பிரபு கண்ணீர்

பெரம்பலூர் மாவட்டம் ஒதியம் கிராமத்தில் கடந்த 9ஆம் தேதி 8 மாத குரங்கு குட்டி ஒன்றை தெரு நாய்கள் கடித்ததில் நாய்களிடமிருந்து தப்பி ஓடி மரக்கிளையில் ஏறி…

தாடி வளர்க்கும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ‘கட்’… கேரள அரசின் உத்தரவால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அதிருப்தி…

அரசு ஊழியர்கள் சபரிமலை செல்வதற்க்காக விரதம் என்ற பெயரில் தாடி வளர்த்தால் அவர்களது சம்பளத்தில் இதர படிகள் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்தது. கேரளா அரசின் இந்த…