Author: Sundar

மலையாள திரையுலகின் குணச்சித்திர நடிகை கே.பி.ஏ.சி. லலிதா காலமானார்

மலையாள திரைப்படங்களில் அம்மா கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர் கே.பி.ஏ.சி. லலிதா. 550 மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் காதலுக்கு மரியாதை, பரமசிவன், அலைபாயுதே, சினேகிதியே, மாமனிதன் உள்ளிட்ட…

இந்திய மாணவர்கள் உக்ரைனை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் இந்திய தூதரகம் இன்று மீண்டும் அறிவிப்பு

உக்ரைனில் தங்கி இருக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய தூதரகம்…

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ம் வகுப்பு நேரடி தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு… நாளை விசாரணை…

சி.பி.எஸ்.இ., என்.ஐ.ஓ.எஸ். மற்றும் பல்வேறு மாநில பாடத்திட்டங்களில் பயின்ற 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி பொதுத் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு…

அன்புச்செழியன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஆஜரான ரஜினிகாந்த்…

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மகள் சுஷ்மிதா-வுக்கும் ஓய்வுபெற்ற ஐ.எஸ். அதிகாரி சி. ராஜேந்திரன் மகன் சரணுக்கும் சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நேற்று…

உக்ரைன்-ரஷ்யா பதற்றம் : இந்திய மாணவர்களின் நிலை….

உக்ரைன் பிரிவினைவாதிகளை அங்கீகரித்து அவர்களுக்கு ஆதரவாக ரஷ்ய படைகளை களமிறங்க அதிபர் புடின் உத்தரவிட்டிருக்கும் நிலையில், ரஷ்யாவுக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது.…

உக்ரைன் பிரிவினைவாதிகளை அங்கீகரித்த அதிபர் புடின் அப்பகுதிக்குள் ரஷ்ய படைகளை அனுப்ப உத்தரவிட்டார்

உக்ரைன் நாட்டின் கிழக்கு மாகாணங்களான டொனேட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களை தனி நாடாக அங்கீகரித்த ரஷ்யா அதிபர் புடின் அந்த பிராந்திய கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ரஷ்ய படைகளை…

தி.மு.க. தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

தி.மு.க. தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி வீதியில் இழுத்துச் சென்ற முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை மிரட்டல், கலகம் செய்ய தூண்டுதல், தாக்குதல் உள்ளிட்ட…

இந்திய கிரிக்கெட் வீரர் விருதிமான் சாஹா-வை மிரட்டிய பத்தரிகையாளர் யார் ? பி.சி.சி.ஐ. தலையிட முன்னாள் வீரர்கள் கோரிக்கை

இந்திய கிரிக்கெட் வீரர் விருதிமான் சாஹா பத்திரிக்கையாளர் ஒருவர் தன்னை மிரட்டுவதாக நேற்று குற்றம் சாட்டினார். இது குறித்து பி.சி.சி.ஐ. உரிய விசாரணை நடத்தவேண்டும் என்று ரவி…

உள்ளாட்சி தேர்தல் : யாரிடம் புகார் அளிக்கவேண்டும் என்பது கூட தெரியாத அண்ணாமலையை கலாய்க்கும் நெட்டிசன்கள்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக யாரிடம் புகாரளிப்பது என்பது கூட தெரியாத ஒருவர் தமிழக பாஜக தலைவராக இருப்பதாகவும் இவர் ஒரு முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதும் சமூக…

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புகார் : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை புகாருக்கு தேர்தல் ஆணையம் கைவிரிப்பு…

தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை அன்று நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியினர் பணப்பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை…