இந்தி குறித்த சுதீப்பின் பேச்சுக்கு அஜய் தேவ்கான் சர்ச்சை ட்வீட்…
பஞ்சாப், பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான், குஜராத் என்று வடஇந்திய மாநிலங்கள் பலவும் தங்களுக்கு என்று தனி மொழி அடையாளத்தை கொண்டுள்ள போதும் அவர்கள் வாயைத் திறந்தவுடன்…
பஞ்சாப், பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான், குஜராத் என்று வடஇந்திய மாநிலங்கள் பலவும் தங்களுக்கு என்று தனி மொழி அடையாளத்தை கொண்டுள்ள போதும் அவர்கள் வாயைத் திறந்தவுடன்…
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 2020 ம் ஆண்டு மார்ச் மாதம் 24 ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு நேரத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்த…
100 கோடிக்கும் அதிகமான பயனர்கள் மாதம்தோறும் யூ-டியூபை பயன்படுத்துகின்றனர். யூ-டியூப் சமூக வலைதளத்தில் நாள்தோறும் 100 கோடி மணி நேரத்திற்கும் அதிகமான தகவல்களை உலகம் முழுவதும் உள்ள…
பிறமொழி படங்கள் வெற்றி பெறுவதை எண்ணி தமிழ் பட கலைஞர்கள் கவலைகொள்ள தேவையில்லை என்று இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார். பாகுபலி, 83, ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எஃப் ஆகிய மற்ற…
நூற்றாண்டு பழமை வாய்ந்தது நீலகிரி மாவட்டம் குன்னூர் வழியே மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் மலை ரயில். இந்த மலை ரயிலில் பயணம் செய்ய உள்நாட்டு,…
ட்விட்டர் நிறுவனத்தை 3.40 லட்சம் கோடி ரூபாய்க்கு எலான் மஸ்க் வாங்கியுள்ளார். நிர்வாகம் கைமாறி இருக்கும் நிலையில் அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது குறித்தும் அது…
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள ;ஆச்சார்யா’ திரைப்படம் ஏப்ரல் 29 ம் தேதி திரைக்கு வருகிறது. ராம் சரண் தேஜா, பூஜா ஹெக்டே ஆகியோர்…
திரையரங்கில் இந்த வாரம் ரிலீசாகும் படங்கள் காத்துவாக்குல ரெண்டு காதல், ஆச்சார்யா, ரன்வே 34 காத்துவாக்குல ரெண்டு காதல் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து விக்னேஷ்…
தமிழகத்தில் இன்று மொத்தம் 18,849 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் 52 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 28 பேர் குணமடைந்த நிலையில் 334…
சென்னை ஐ.ஐ.டி.யில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள 7300 பேரில்…