Author: Sundar

சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து மாதம் 1.5 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய 81 சிறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது வழக்கு…

டெல்லி ரோகினி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் அதற்காக மாதம் ரூபாய் 1.5 கோடி செலவு செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த…

தமிழ்நாட்டில் இன்று 2537 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 804 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 804, செங்கல்பட்டில் 434, திருவள்ளூரில் 151 மற்றும் காஞ்சிபுரத்தில் 78 பேருக்கு கொரோனா…

இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளில் உள்ள உக்ரைன் தூதர்களை பதவி நீக்கம் செய்தார் ஜெலன்ஸ்கி

இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளில் உள்ள உக்ரைன் தூதர்களை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி பதவி நீக்கம் செய்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள அதிபர் அதற்கான காரணத்தை…

‘வெந்து தணிந்தது காடு’ தமிழ்நாட்டில் திரையிடும் உரிமையை வாங்கியது ரெட் ஜெயண்ட் மூவீஸ்

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை…

அஇஅதிமுக பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை…

அஇஅதிமுக-வில் உள்ள 2665 பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் 250 செயற்குழு உறுப்பினர்கள் தவிர மற்றவர்கள் யாரும் உள்ளே நுழைய முடியாதபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள…

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துக்கு ‘பிங்க்’ நிறம்…

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துக்கு பிங்க் நிறம் அடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெண்களுக்கான இலவச பஸ் பயணத் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இதனால் 62 பயன்பெறும்…

கொழும்பு : கட்டுக்குள் கொண்டுவந்தது ராணுவம்… விக்ரமசிங்கே வீட்டிற்கு தீ வைத்த 3 பேர் கைது… அதிபருடனான டீலிங்கில் 13 ம் தேதி பதவி விலக சம்மதம்

நேற்றிரவு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு சொந்தமான வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Video- Scenes from the Prime…

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கு தீ வைப்பு… தொடரும் போராட்டம்…

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கு தீ வைப்பு சம்பவம் நடந்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு…

தமிழ்நாட்டில் இன்று 2671 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 844 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று – மற்றும் நேற்றைய பாதிப்பு அடைப்பு குறிக்குள் சென்னையில் 844 (939), செங்கல்பட்டில்…

அதிபர் தப்பியோடியதை தொடர்ந்து அண்டைநாடான இலங்கையில் அரசியல் நிச்சயமற்ற தன்மை…

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடிய நிலையில் அந்நாட்டில் அரசியல் நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. அதிபர் மாளிகையைத் தொடர்ந்து பிரதமரின் அதிகாரபூர்வமான…