காம்பியாவில் குழந்தைகள் இறந்த விவகாரம் இந்திய இருமல் மருந்து மீதான WHO குற்றச்சாட்டு ஆதாரமற்ற அவசர முடிவு…
2022 அக்டோபர் மாதம் காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் மெய்டன் பார்மசியூட்டிகள் என்ற இந்திய நிறுவனம் தயாரித்து வழங்கிய நான்கு விதமான இருமல் மருந்து தான்…