Author: Sundar

ராணுவ தளங்களை பரஸ்பரம் பயன் படுத்திக்கொள்ள இந்தியா ஆஸ்திரேலியா ஒப்பந்தம்

டெல்லி : இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பரஸ்பர பாதுகாப்பு பரிமாற்றங்கள் மற்றும் பயிற்சிகளை எளிதாக்குவதற்காக ஒருவருக்கொருவர் இராணுவ தளங்களை பயன்படுத்திக்கொள்ள வகை செய்யும் ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டன. இந்த…

ரத்தான ரயில் டிக்கெட் கட்டணம் நாளை முதல் திரும்ப பெறலாம் : தென்னக ரயில்வே அறிவிப்பு

சென்னை : ஊரடங்கு உத்தரவு காரணமாக மார்ச் மாதம் 24ம் தேதி முதல் இந்தியா முழுவதும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. ஜூன் 30 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள…

மக்கள் உடல்நலனைவிட பணம் பெரிதல்ல : ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவிற்கு உச்ச நீதிமன்றம் குட்டு

டெல்லி : கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா, ஊரடங்கால் கடன் தொகையை கட்ட…

சீன விமானங்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை : அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன் : கொரோனா வைரஸ் காரணமாக பயணிகள் விமான போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் சீனாவுக்குள் நுழைய சீன அரசு தடை…

“நடிகர் கவுண்டமணியை சந்தித்ததில் மகிழ்ச்சி” – இந்திய கிரிக்கெட் வீரர்

சென்னை சமீபத்தில் தனது 81 வது பிறந்தநாளை கொண்டாடிய கவுண்டமணி, கொரோனா வைரஸ் காரணமாக வெளியில் வராமல் வீட்டிலேயே தனது பிறந்தநாளை கொண்டாடினார். இருந்தபோதும், அவரது ரசிகர்கள்…

நீங்களும் ஆகலாம் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆன்லைன் எப்.எம். வாய்ப்புகள்

சென்னை : வானொலியைப் பற்றி நினைக்கும் போது, ​​நாம் இப்போது வாழும் ஆன்லைன் உலகத்தையும், இணையத்தில் நாம் காணக்கூடிய ஒலிபரப்பு வாய்ப்புகளையும் ஒருபோதும் நாம் கணக்கில் எடுத்துக்…

காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட தேசிய பறவை மயில்… வீடியோ

டெல்லி : இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள பூங்கா ஒன்றின் வாசலில் இறந்து கிடந்த மயிலை காவல்துறை மரியாதையுடன் எடுத்துச்சென்று புதைத்தனர். நமது நாட்டின் தேசிய பறவையான…

செவிலியர் பிரிசில்லா மரணம் குறித்து விசாரணை கோருகிறது தமிழக செவிலியர் சங்கம்

சென்னை : சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தலைமை செவிலியராகவும், செவிலியர் கண்காணிப்பாளராகவும் பணிபுரிந்தவர், ஜோஸ் மேரி பிரிசில்லா. கடந்த 27ம் தேதி இரவு…

தமிழகத்தில் வெட்டுக்கிளி படையெடுப்பு கிருஷ்ணகிரியில் பயிர்கள் சேதம்

கிருஷ்ணகிரி : வெட்டுக்கிளி கடந்த சில நாட்களாக இந்திய விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கும் பூச்சி. இந்தியாவில் உள்ள விவசாயிகள் வெளிமாநிலத்தில் பஞ்சம் பிழைக்க சென்ற தங்கள் உறவுகள்…

சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆன #SpeakUpIndia பிரச்சாரம்

டெல்லி : ஊரடங்கின் நோக்கம் இந்தியாவில் தோல்வியடைந்து விட்டது அதற்கு காரணம் எந்த திட்டமிடலும் இல்லாமல் செயல்படும் பிரதமர் மோடியின் அணுகுமுறை தான் என்று நேற்று காங்கிரஸ்…