ஏப்ரல் மாதம் முதல் மருந்து மாத்திரைகளின் விலை உயர்வு
ஏப்ரல் முதல் அத்தியாவசிய மருந்து மாத்திரைகளின் விலை 12 சதவீதத்துக்கு மேல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் (WPI) அடிப்படையில்…
ஏப்ரல் முதல் அத்தியாவசிய மருந்து மாத்திரைகளின் விலை 12 சதவீதத்துக்கு மேல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் (WPI) அடிப்படையில்…
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்…
ஆவின் தயிர் பாக்கெட்டில் இனி தயிர் என்பதற்கு பதிலாக ‘தஹி’ என்று குறிப்பிடவேண்டும் என்று பால் கூட்டுறவு சங்கங்களுக்கு உணவுப் பாதுகாப்புத்துறை கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி…
வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி கடந்த வாரம் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.…
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் மே மாதம் 10 ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக மாநில…
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகமது பைசல் லட்சத் தீவு தொகுதி எம்.பி.யாக தேர்ந்துக்கப்பட்டார். கடந்த 2009 -ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது அப்போதைய மத்திய அமைச்சர்…
கர்நாடக சட்டசபை தேர்தல் அட்டவணையை மத்திய தேர்தல் ஆணையம் இன்று காலை 11:30 மணிக்கு அறிவிக்கவுள்ளது. 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் மே 24ம்…
போலி மருந்துகளை (Counterfeit Drugs) தயாரித்து விற்று வந்த 18 நிறுவனங்களின் உரிமங்களை மருந்து கட்டுப்பாடு அமைப்பு அலுவலர்கள் ரத்து செய்துள்ளனர். கடந்த 15 நாட்களாக நாடு…
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்கக் கோரி ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு நேற்று தள்ளுபடி செய்தார்.…
உலகின் பணக்கார கோயில்களில் ஒன்றான திருப்பதி தேவஸ்தானத்தில் தினமும் ரூ. 3 முதல் 4 கோடி மதிப்புள்ள பணம், ஆபரணம் மற்றும் தங்கம் காணிக்கையாக வருகிறது. சில…