Author: Sundar

“என் மீது ஆதாரமற்ற குற்றம் சுமத்திய ஆர்.எஸ். பாரதி மீது ரூ. 501 கோடி இழப்பீடு வழக்கு” : அண்ணாமலை அறிவிப்பு

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது ரூ. 501 கோடி இழப்பீடு கேட்டு மணநாஷ்ட வழக்கு தொடரப்போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். திமுக…

சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் : மல்லிகார்ஜுன கார்கே

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 ம் ஆண்டு கொரோனா காரணமாக நடைபெறவில்லை. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக மத்திய…

உ.பி. யில் பிரபல ரௌடி ஆதிக் அகமது செய்தியாளர்கள் முன்னிலையில் சுட்டுக்கொலை… நெஞ்சை உறையவைக்கும் வீடியோ

உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) போலீசாரால் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி.யும் பிரபல ரௌடியுமான ஆதிக் அகமது மற்றும் அவரது…

பாதி சொத்தை ஜீவனாம்சமாக கேட்ட மனைவிக்கு ஷாக் கொடுத்த கால்பந்தாட்ட வீரர் ஹக்கிமி

மொராக்கோ கால்பந்தாட்ட வீரர் அக்ராஃப் ஹக்கிமியிடம் இருந்து விவாகரத்து கேட்டதுடன், ஜீவனாம்சமாக அவரது சொத்தில் பாதியை கேட்டுள்ளார் அவரது மனைவி ஹிபா அபௌக். மாடல் அழகியும் நடிகையுமான…

மெகுல் சோக்சியை ஆன்டிகுவா மற்றும் பர்புடா நாட்டில் இருந்து வெளியேற்ற அந்நாட்டு நீதிமன்றம் தடை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 13500 கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றிய வழக்கில் தேடப்பட்டு வரும் வைர வியாபாரி மெகுல் சோக்சியை ஆன்டிகுவா மற்றும் பர்புடாவில்…

சி.ஆர்.பி.எஃப் தேர்வு : தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் தேர்வு… உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

சி.ஆர்.பி.எஃப் எனும் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 13…

சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களில் முக்கிய பகுதிகள் நீக்கம்… மதக் கல்வியை திணிக்கும் மத்திய அரசு… கல்வியாளர்கள் அதிர்ச்சி…

குரங்கில் இருந்து வந்தவர்கள் அல்ல – இந்தியர்கள் அனைவரும் முனி குமாரர்கள் என்று 2018 ம் ஆண்டு மத்திய கல்வித்துறை இணை அமைச்சராக இருந்த சத்யபால் சிங்…

தகுதியற்றவர்கள் ஆளுநர்களாக நியமனம்… ஊழல் குறித்து கவலைப்படாத பிரதமர் மோடி… சத்யபால் மாலிக் குற்றச்சாட்டு..

“பிரதமர் மோடி ஊழல் குறித்து கவலைப்படுபவர் இல்லை. தகுதியில்லாதவர்கள் கவனர்களாக நியமிக்கப்படுகிறார்கள்” என்று மேகாலயா மாநில முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார். ‘தி வயர்’ இதழுக்காக…

சேலம் மாநகராட்சி சேவைகளை பெற க்யூஆர் கோடு அறிமுகம்

சேலம் மாநகராட்சி சேவைகளை பொதுமக்கள் வீட்டில் இருந்தே பெறும் வகையில் ‘கியூஆர்’ கோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கியூஆர் கோடை வீடு, வீடாக சென்று ஒட்டும் பணி தீவிரமாக…

கர்நாடக பாஜக-வில் உச்சகட்ட மோதல்… 16 எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் மறுப்பு பாஜக-வை விட்டு வெளியேற வரிசைகட்டும் தலைவர்கள்…

மே 10 ம் தேதி நடைபெற இருக்கும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போகும் 212 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 189 பேர்…