Author: Sundar

முரசொலி பஞ்சமி நில புகாரில் விசாரணை நிலை என்ன ? தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

முரசொலி அறக்கட்டளை மீது 2019 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி அளித்த புகாரின் நிலை குறித்து ஜூன் 13 ஆம் தேதிக்குள் வெளியிடுமாறு தேசிய…

வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் 8 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு ஆஜராக மறுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக மூன்று பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடைபெறுகிறது. 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து…

ஐசிசி WTC 2023 வீரர்களை அறிவித்தது பிசிசிஐ… மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பினார் ரஹானே

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இந்தியாவின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்குப் பிறகு கடந்த ஓராண்டாக இந்திய அணியில்…

திருமண மண்டபங்களில் மதுபானம் வைத்திருந்து பரிமாறுவதற்கான உரிமம் வழங்கும் சரத்து நீக்கம்

திருமண மண்டபங்களில் மதுபானம் வைத்திருந்து பரிமாறுவதற்கான உரிமம் வழங்கும் சரத்து நீக்கம் திருமண மண்டபங்களில் மதுபானம் வைத்திருந்து பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் வழங்க தமிழக அரசு பிறப்பித்த…

தொழிற்சங்கங்கள் விடாப்பிடி… 12 மணி நேர வேலை சட்டத் திருத்தம் நிறுத்தி வைப்பு – முதலமைச்சர் அறிவிப்பு

தொழிற்சங்கள் விடாப்பிடியை அடுத்து 12 மணி நேர வேலைச் சட்டத்தை நிறுத்திவைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின் 8 மணிநேர வேலை சட்டம் அமலில் இருக்கும்போதே ஒரு நாளைக்கு…

பாஸ் உள்ளவர்கள் மட்டுமே கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்திற்கு அனுமதி… நிதியமைச்சர் பி.டி.ஆர். கண்டிப்பு…

மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் மே 1 ம் தேதி துவங்கி மே 9 ம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. அழகர்…

இயக்குனர் லிங்குசாமி சிறை தண்டனை நிறுத்திவைப்பு…

செக் மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. திரைப்பட இயக்குனர் லிங்குசாமி,…

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் டெண்டுல்கர்-லாரா கேட்… கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு கௌரவம்…

ஆஸ்திரேலியா-வின் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் டெண்டுல்கர் மற்றும் லாரா ஆகிய இருவரையும் கௌரவிக்கும் விதமாக நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. பெவிலியனை விட்டு வீரர்கள் மைதானத்திற்குள்…

சர்வதேச நிகழ்ச்சிகளில் மட்டுமே மதுபானம் அனுமதி… தமிழக அரசின் மதுக்கொள்கையை தெளிவுபடுத்திய அமைச்சர் செந்தில் பாலாஜி…

திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற இடங்களில் மதுபானம் வழங்க கட்டணத்துடன் அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டது. வணிக நோக்கத்துடன் நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு…

நெகிழும் தமிழக அரசு… விஷேச நிகழ்ச்சிகளில் இனி ஒளிவு மறைவாக குடிக்க வேண்டாம்… மண்டபங்களில் மதுபானம் பரிமாற அனுமதி

திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாற தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகிய இடங்களில் மதுபானங்களை பயன்படுத்த அனுமதி வழங்க தமிழக அரசு…