Author: Sundar

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இறந்த பின்னும் வாழலாம்

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இறந்த பின்னும் வாழ முடியும் என்று அந்த துறை சார்ந்த நிபுணர்கள் கூறியுள்ளனர். லண்டனைச் சேர்ந்த…

சாட்ஜிபிடி செயலிக்கு இத்தாலியில் தடை…

2022 நவம்பர் மாதம் புதிதாக வெளியான சாட்ஜிபிடி செயலி உலகெங்கும் 10 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது. இதன் சமீபத்திய வெர்ஷன் ஜிபிடி4 பல்வேறு புதிய அம்சங்களைக்…

“நிலக்கரி அமைச்சகத்தின் தன்னிச்சையான நடவடிக்கை தமிழ்நாட்டில் குழப்பத்தை விளைவிக்கும்” பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் தோண்ட மத்திய நிலக்கரி அமைச்சகம் மார்ச் 29 ம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாநில அரசை…

அசிடிட்டி-க்கான மருந்துகள் மீது “சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்” என்ற எச்சரிக்கை அச்சிடப்பட்ட வேண்டும்…

அசிடிட்டி-க்கான ஆன்டாசிட் மருந்துகள் மீது “சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்” என்ற எச்சரிக்கை அச்சிடப்பட்ட வேண்டும் என்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அறிவித்துள்ளார். இதுகுறித்து அனைத்து மாநில…

விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட சிறுவர்களை சித்ரவதை செய்த ஏ.எஸ்.பி. பல்வீர் சிங்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சிறு குற்றங்களில் ஈடுபட்டு சிக்கிக்கொள்பவர்களை பல்லை பிடுங்கி சித்ரவதை செயதுவந்த ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் முதல்வரின் உத்தரவின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுகுறித்து…

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதிக்காது : விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி

மாநில அரசின் அனுமதியின்றி நிலக்கரி சுரங்கம் அமைக்க முடியாது. இதுகுறித்து நாளை சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு…

தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டம்

தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சை மாவட்டத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களின் பல பகுதிகள் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக கடந்த…

ஆபாச பட நடிகையை கட்டாயப்படுத்தி உல்லாசம்… குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றத்தில் சரணடைகிறார் டிரம்ப்

கிரிமினல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றத்தில் சரணடைய புறப்பட்டார் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப். 2016 ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது…

சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு… ஏப்ரல் 13ல் மறுவிசாரணை…

மோடி குடும்ப பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம்…

5ம் தேதி தேர்வு கலாக்ஷேத்ரா நிர்வாகம்… அனைவரும் கைதாகும் வரை கல்லூரிக்கு திரும்பப்போவதில்லை மாணவிகள்…

5ம் தேதி தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் அனைவரும் கைதாகும் வரை கல்லூரிக்கு திரும்பப்போவதில்லை கலாக்ஷேத்ரா மாணவிகள் திட்டவட்டம். சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா இசை மற்றும் நாட்டியக்…