Author: Sundar

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ ஓரவஞ்சனை… சலுகை மதிப்பெண் வலியுறுத்தி சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம்

12 ஆம் வகுப்பு தமிழ்நாடு மண்டல சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு மும்பை, டில்லி உள்ளிட்ட பிற நான்கு மண்டல மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இயற்பியல் & உயிரியல் கேள்வித்தாள்களை விட…

சூடான் : இந்தியர்களை வெளியேற்ற அவசர காலத்திட்டம் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை

ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையிலான அதிகார சண்டை உள்நாட்டு போராக வெடித்துள்ளதை அடுத்து இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் சூடானில் சிக்கித் தவித்து வருகின்றனர்.…

கிரிப்டோ கரன்சி மோசடியை கண்டுபிடிக்க ரூ. 100 கோடியில் புதிய மென்பொருள் : சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கிரிப்டோ கரன்சி மோசடியை கண்டுபிடிக்க ரூ. 100 கோடியில் புதிதாக சங்கிலி பகுப்பாய்வு மென்பொருள் வாங்கப்படும் என்று சட்டசபையில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். என்.எப்.டி.,…

சூடானில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்கவேண்டியது நம் கடமை : அமைச்சர் செஞ்சி மஸ்தான்

சூடானில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அனைவரையும் மீட்கவேண்டியது நம் கடமை என்று வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார். அதேவேளையில், போர்…

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பிய மணிஷ் காஷ்யப்-பை மதுரை சிறையிலிருந்து மாற்றக்கூடாது : உச்சநீதிமன்றம்

வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பிய மணிஷ் காஷ்யப்-பை மதுரை சிறையிலிருந்து மாற்றக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில்…

வந்தேபாரத் ரயில் மோதி 100 அடி தூரம் தூக்கிவீசப்பட்ட பசு மாடு… தண்டவாளம் அருகே இருந்த முதியவர் பலி…

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியில் நேற்று சென்று கொண்டிருந்த வந்தேபாரத் ரயில் பசு மாடு மீது மோதியதில் அந்தப் பசு மாடு 100 அடி தூரத்துக்கு தூக்கி…

ஸ்டாலின், ரஜினி, தோனி உள்ளிட்டவர்களுக்கு ட்விட்டர் நிறுவனம் வழங்கிய கௌரவ ப்ளூ டிக்-கை நீக்கியது…

மு.க. ஸ்டாலின், ரஜினி, தோனி, டெண்டுல்கர், அண்ணாமலை உள்ளிட்ட பிரபலங்களுக்கு வழங்கப்பட்ட கௌரவ ப்ளூ டிக்-கை ட்விட்டர் சமூக வலைதளம் நீக்கியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க்…

கர்நாடக தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பு… கனகபுரா தொகுதியில் டி கே சுரேஷ் வேட்புமனு தாக்கல்

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக ராம்நகர் எம்.பி. டி.கே. சுரேஷ் இன்று காலை தெரிவித்தார். இதனையடுத்து சென்னபட்டணத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு…

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளரானது செல்லும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை அடுத்து கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் இரட்டை…

ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய மனுவை சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

மோடி குடும்பப்பெயர் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் மார்ச் 23 ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த…