Author: Sundar

பிரபாஸ் நடித்த ‘ஆதிபுருஷ்’ படம் வெளியாகும் திரையரங்குகளில் பஜ்ரங்பலி-க்கு ஆயிரம் சீட் ஒதுக்கீடு…

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான ஆதிபுருஷ் திரைப்படம் ஜூன் 16 ம் தேதி வெளியாக உள்ளது. ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்திற்காக ஒவ்வொரு திரையரங்கிலும் ஒரு…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தை திருமணம்… தீட்சிதர்கள் திரை போட்டு மறைத்தது சமூக வலைதளத்தில் வெளிச்சத்துக்கு வந்தது…

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தங்களின் குழந்தைகளுக்குச் சட்டவிரோதமாக குழந்தைத் திருமணம் செய்துவைப்பதாகத் தொடர் புகார்கள் எழுந்தன. இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு கடலூர் மாவட்ட…

ஒடிசா ரயில் விபத்து குறித்த சி.பி.ஐ. விசாரணை திசைதிருப்பும் முயற்சி : காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு

ஒடிசா ரயில் விபத்து குறித்த சி.பி.ஐ. விசாரணை திசைதிருப்பும் முயற்சி என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து இன்று அவர்…

கட்சிப்பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

கட்சிப்பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்று முன்னாள் ரயில்வே அமைச்சரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் வைத்துள்ளார். ஒடிசா…

பஹாங்கா ரயில் விபத்து : கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு முதலில் சிக்னல் கொடுக்கப்பட்டு பின் நிறுத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு முதலில் சிக்னல் கொடுக்கப்பட்டு பின் நிறுத்தப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹாங்கா…

உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 3 தமிழக அமைச்சர்கள் ஒடிசா விரைந்தனர்… இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்தில் இதுவரை 280 பேர் பலி…

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நேற்று மாலை நடைபெற்ற ரயில் விபத்தில் இதுவரை 280 பேர் பலியாகியுள்ளனர். 900 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

1983 ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் உலகக் கோப்பை வென்ற கிரிக்கெட் அணியினர் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக கூட்டறிக்கை

மல்யுத்த வீரர்களுக்கு இந்திய மல்யுத்த அமைப்பு தலைவரால் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது சம்பந்தமாக அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில்…

அபுதாபி விமான நிலையத்தில் நண்பரை அழைக்க வந்த நான்கு இந்திய இளைஞர்களுக்கு ஜாக்பாட்

அபுதாபி விமான நிலையத்தில் நண்பரை அழைக்க வந்த நான்கு இந்திய இளைஞர்களுக்கு ஜாக்பாட் அடித்தது. விமான நிலையததில் உள்ள லாட்டரி சீட்டு கடையில் வாங்கிய ஸ்க்ராட்ச் கார்டுக்கு…

பிரிஜ் பூஷனுக்கு எதிரான 2 FIR பதிவு செய்யப்பட்ட பிறகும் அவர் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்காதது ஏன்? பிரியங்கா காந்தி கேள்வி

பிரிஜ் பூஷனுக்கு எதிரான 2 FIR பதிவு செய்யப்பட்ட பிறகும் அவர் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.…

இசைஞானி இளையராஜா 80 வது பிறந்தநாள்…

இசைஞானி இளையராஜா 80 வது பிறந்தநாள்… ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு பலவிதமான தாய்மொழி கொண்டவர்களை கூட ஒரே புள்ளியில் இணைக்க கூடிய மிகப் பெரிய வரம்…