Author: Sundar

புளோரிடாவில் இந்தியப் பெண் மரணத்துக்கு காரணமான பாரா-சைலிங் விபத்து… ஓராண்டுக்குப் பிறகு மேலும் ஒரு வழக்கு பதிவு…

புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற பாரா-சைலிங் விபத்தில் இந்திய பெண் ஒருவர் கடந்த ஆண்டு மரணமடைந்தார். இது தொடர்பாக ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும்…

10000 கோடி ரூபாய் மதிப்பிலான குஜராத் நில ஊழல் பாஜகவை ஆட்டிப்படைப்பது ஏன் ?

விவசாய நிலங்களை தகுதியற்றவர்களுக்கு விற்பனை செய்ததாகவும் விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்ததாகவும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.லங்கா மீது குஜராத் போலீசார் கடந்த வாரம் வழக்குப்…

மவுண்ட்பேட்டனிடம் செங்கோல் வழங்கப்பட்டதா என்பது தெரியவில்லை : திருவாவடுதுறை ஆதீன தலைவர் விளக்கம்

“எல்லா அதிகாரங்களையும் ஒப்படைத்துவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறப் போவதாக அறிவித்தபின் மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் செங்கோலைக் கொடுப்பதில் என்ன பயன்” என்று திருவாவடுதுறை மடத்தின் ஆதீனம் கேள்வி எழுப்பியுள்ளார்.…

உத்தவ் தாக்கரே அரசை கவிழ்க்க சூதாட்ட தரகரிடம் அம்ருதா பட்நாவிஸ் நடத்திய வாட்ஸப் உரையாடல் அம்பலம்…

மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் பல்வேறு…

யுனெஸ்கோ விருது பெற்ற ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஜகதீஷ் பக்கனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு…

ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஜகதீஷ் பக்கன் IFS முன்னெடுத்து செயல்படுத்திய சுற்றுசூழல் சார்ந்த திட்டத்திற்கு யுனெஸ்கோ அமைப்பின் மதிப்புமிக்க மிச்செல் பாடிஸ்ஸே விருது கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின்…

அலுவலகத்திற்கு வராத ஊழியர்களின் சம்பளம் மற்றும் விடுப்பு நாட்கள் குறைக்கப்படும் : டிசிஎஸ் புதிய அறிவிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) கொரோனா கட்டுப்பாடுகளை அடுத்து ஊழியர்களை வீட்டில் இருந்தபடி பணி (work from home) செய்ய அனுமதித்தது.…

தோட்டக்கலை துறைக்கு சொந்தமான 115 கிரவுண்ட் நிலத்தை நீண்ட சட்டப்போராட்டத்துக்குப் பின் மீட்டது தமிழக அரசு

அதிமுக பிரமுகரான தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி தரப்பு ஆக்கிரமித்திருந்த அரசுக்கு சொந்தமான ரூ1,000 கோடி மதிப்பிலான 115 கிரவுண்ட் நிலம் அதிரடியாக மீட்கப்பட்டது. சென்னையின் மையப்பகுதியான அண்ணா மேம்பாலம்…

ஐபிஎல் கோப்பையுடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்ற சிஎஸ்கே அணி உரிமையாளர்

ஐபிஎல் கோப்பையுடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்ற சிஎஸ்கே அணி உரிமையாளர் ஐபிஎல் 2023 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 5-வது…

தமிழ்நாட்டைச் சேர்ந்த கோவை பழமுதிர் நிலையத்தின் 70 சத பங்குகளை வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் முதலீட்டு நிறுவனம் வாங்குகிறது

கோவை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புகழ்பெற்று விளங்கும் பழம் மற்றும் காய்கறி விற்பனை நிலையம் கோவை பழமுதிர் நிலையம் (KPN). சென்னை வானகரத்தில் 1.5…

தி இந்து பத்திரிக்கை குழுமத்தின் தலைவராக நிர்மலா லக்ஷ்மன் நியமனம்

தி இந்து பத்திரிக்கை குழுமத்தின் தலைவராக நிர்மலா லக்ஷ்மன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்து குழுமத்தின் தலைவராக இருந்த மாலினி பார்த்தசாரதி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்ததை…