Author: Sundar

மணிப்பூர் மக்களுக்காக பிரார்த்தனை செய்த நாகாலாந்து மாணவர்கள்… பிரதமர் மௌனம் காப்பதை அடுத்து மணிப்பூர் செல்ல NESO திட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் இனவாத கலவரம் முடிவுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையுடன் நாகாலாந்து மாநில தலைநகர் கோஹிமா-வில் மாணவர் அமைப்பினர் நேற்று மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை…

ஆஸ்கர் தேர்வுக் குழுவில் இயக்குனர் மணிரத்னம், நடிகர் ராம் சரண்

ஆஸ்கர் தேர்வுக் குழுவில் இயக்குனர் மணிரத்னம் இடம்பெற்றுள்ளார். ஆஸ்கர் விருதுக்கு தகுதியான திரைப்படங்களை தேர்வு செய்ய உள்ள குழுவில் இடம்பெற இந்த ஆண்டு 398 பேருக்கு அழைப்பு…

இந்தியா மூன் மிஷன்: சந்திரயான்-3 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14 அன்று விண்ணில் ஏவப்படும்

நிலவை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜூலை 14 ஆம் தேதி ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய…

உ.பி. மாநிலத்தில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச் சூடு…

உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றை முடித்துக்கொண்டு தனது பார்ச்யூனர்…

28 ஆண்டுகள் கூண்டில் இருந்த சிம்பன்ஸி… முதல் முறையாக வெளியே வந்ததும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது… வீடியோ

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு பரிசோதனைக் கூடத்தில் கூண்டுக்குள் வைத்து பராமரிக்கப்பட்டு வந்த 28 வயது சிம்பன்ஸி குரங்கு முதல் முறையாக கூண்டுக்குள் இருந்து வெளியே…

சென்னையில் 57 மழைநீர் சேகரிப்பு பூங்காக்கள் அமைக்கப்படுகிறது… மாநகராட்சி ஆணையர் தகவல்…

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியின் பல்வேறு இடங்களில் ரூ. 7.67 கோடி மதிப்பில் 57 மழைநீர் சேகரிப்பு பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அவற்றில் 21 மழைநீர்…

சேலம் நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தை அடுத்து தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாக உருவெடுத்துள்ளது சேலம்

சேலம் நகர்ப்புற வளர்ச்சி திட்டம் குறித்து கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து சேலம் நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தின் கீழ் 1265.19 சதுர…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ஆனித்…

ரஜினிகாந்த் போல் கட்சி தொடங்காமலே அரசியலில் இருந்து காணாமல் போவார் விஜய் – ‘துக்ளக்’ குருமூர்த்தி கருத்து

திமுக-வை உடைத்து எம்.ஜி.ஆர். அரசியலில் இறங்கியது என்பது வேறு என்றும் அரசியல் கட்சி துவங்குவதில் ரஜினிகாந்த் தோற்றுப்போனது மாதிரி விஜய்-யும் தோல்வியடைவார் என்றும் துக்ளக் குருமூர்த்தி கூறியுள்ளார்.…

உளவுத் துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்…

உளவுத் துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தமிழக காவல்துறை தலைமையக ஏடிஜிபி-யாக இடமாற்றம்…