Author: Sundar

பழுதான ரவுட்டரை சரிசெய்ய வந்த ஏர்டெல் நிறுவன பொறியாளரின் காலை உடைத்த ஐஏஎஸ் அதிகாரி…

இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டதை அடுத்து வை-பை ரவுட்டரை சரிசெய்ய வந்த ஏர்டெல் நிறுவன பொறியாளரின் கால் விரலை உடைத்ததாக ஐஏஎஸ் அதிகாரி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக…

“ராகுல் காந்தியை பிரதமராக்கும் ஒய்.எஸ்.ஆரின் கனவை நிறைவேற்றுவேன்” காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஒய்.எஸ். ஷர்மிளா பேச்சு

ஒய்.எஸ்.ஆர்.டி.பி. (ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி)-யின் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி…

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சேலம் விவசாயிகளுக்கு அனுப்பிய நோட்டீஸை திரும்பப்பெற அமலாக்கத்துறை முடிவு…

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அப்பம்மா சமுத்திரத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் இருவருக்கும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற அமலாக்கத்துறை…

ராமர் கோயில் கும்பாபிஷேகம்… ஜனவரி 22 மாநிலம் முழுவதும் கொண்டாட்டம்… மதுக்கடைகளை மூட சத்தீஸ்கர் அரசு உத்தரவு…

ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் ‘பால’ ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த சிலை பிரதிஷ்டை விழாவுக்கு நாடு முழுவதும் இருந்து முக்கியஸ்தர்கள்…

பெரியவர்கள் துணையின்றி அமெரிக்காவுக்குள் ஊடுருவ முயன்ற இந்திய சிறுவர்களின் எண்ணிக்கை 700…

பெரியவர்கள் துணையின்றி 700 இந்திய சிறுவர்கள் அமெரிக்காவுக்குள் ஊடுருவ முயன்றதாக கடந்த ஓராண்டில் கைது. 303 இந்திய பயணிகளுடன் ஆள்கடத்தல் தொடர்பாக பிரான்ஸ் நாட்டில் விமானம் சிறைபிடிக்கப்பட்டதை…

லாரி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தை அடுத்து கிரிமினல் சட்டப்பிரிவை தற்போது அமல்படுத்தப்போவதில்லை மத்திய அரசு அறிவிப்பு

லாரி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தை அடுத்து ஓட்டுனர்களுக்கு எதிரான கிரிமினல் சட்டப்பிரிவை தற்போது அமல்படுத்தப்போவதில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுனர்களுக்கு பத்தாண்டுகள் வரை…

ஆத்தூர் விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்… வனவிலங்கை வேட்டையாடியதாக விசாரிக்க அழைக்கப்பட்டனரா ?

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அப்பம்மா சமுத்திரத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன். இவர்களுக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம்…

உயிரைப் பணயம் வைத்து அமெரிக்கா-வுக்குள் சட்டவிரோதமாக நுழையத் துடிப்பது ஏன் ? பிரான்சில் பிடிபட்ட இந்தியர்களின் சோகக்கதை…

டிசம்பர் 21ம் தேதி 303 இந்திய பயணிகளுடன் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து நிகரகுவா நாட்டுக்குச் சென்ற தனி விமானம் ஆள் கடத்தல் விவகாரம் தொடர்பாக சிறைபிடிக்கப்பட்டது.…

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக போதிய ஆதாரம் இல்லாததை அடுத்து வழக்கை கைவிட்டது சிபிஐ

2019 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரின் போது சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரை மத்திய புலனாய்வுப் பிரிவான சிபிஐ விசாரித்து வந்தது. ஐபிஎல் சூதாட்ட…

சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதியிடம் அறிக்கை கேட்டு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சேலம் பெரியார் பல்கலைகழக துணை வேந்தர் ஜெகநாதன் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். டிசம்பர் 26ம் தேதி கைது செய்யப்பட்ட ஜெகநாதனுக்கு டிசம்பர் 27ம் தேதி நிபந்தனை…