Author: ரேவ்ஸ்ரீ

திரிபுரா முதல்வராக இன்று பதவியேற்கிறார் மாணிக் சகா

அகர்தலா: திரிபுரா முதல்வராக மாணிக் சகா இன்று பதவியேற்கிறார். திரிபுராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மொத்தம் 60 தொகுதிகளில் 55 இடங்களில் போட்டியிட்ட பாரதிய…

இன்று வெளியாகிறது தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை

சென்னை: உலக மகளிர் தினமான இன்று தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையை வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமாக பெண்கள் உள்ளனர்.…

இன்று முதல் மதுரை ரயில் நிலையம் வழியாக வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும்: ரயில்வே நிர்வாகம்

மதுரை: இன்று முதல் மதுரை ரயில் நிலையம் வழியாக வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை ரயில் நிலையத்தில் இரட்டை ரயில்பாதை…

உலகளவில் 68.08 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.08 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.08 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

மார்ச் 08: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 291-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் திருகோயில்

பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் திருகோயில், புதுச்சேரியில் அமைந்துள்ளது. ஆஞ்சநேயருக்கு பஞ்சமுகங்கள் அமைந்ததன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உண்டு. பஞ்சவடி என்றால் ஐந்துவித மரங்கள் சூழ்ந்த வனம்…

கோவையில் போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு

கோவை: கோவையில் போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் கொலை வழக்கில் சரணடைந்த குற்றவாளி சஞ்சய் ராஜா, விசாரணையில் இருந்து தப்புவதற்காக துப்பாக்கியை வைத்து…

மேலும் 125 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியது ஏர்டெல்

சென்னை: நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், மேலும் 125 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஜி சேவையை…

சீனாவின் அச்சுறுத்தல் அமைச்சர் ஜெய்சங்கருக்கு புரியவில்லை – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

லண்டன்: சீனாவின் அச்சுறுத்தல் அமைச்சர் ஜெய்சங்கருக்கு புரியவில்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். லண்டனில் நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய ராகுல் காந்தி, உக்ரைன் நாட்டின் பகுதிகளை…

மின் வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரியில் மின் வேலியில் சிக்கி யானைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே காளிகவுண்டன் கொட்டாய்…