Author: ரேவ்ஸ்ரீ

விரைவு தரிசன டிக்கெட் நாளை வெளியிடப்படும் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி: விரைவு தரிசன டிக்கெட் நாளை வெளியிடப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலை ஏழுமலையானுக்கு அடுத்த வாரம் வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்க உள்ளது. இதையடுத்து, 7…

காமன்வெல்த் – இந்தியாவுக்கு 3வது தங்கம்

பர்மிங்காம்: காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 3வது தங்கம் கிடைத்துள்ளது. இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில், 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியா இதுவரை…

உலகளந்த பெருமாள் கோவில், திருக்கோவிலூர்

உலகளந்த பெருமாள் கோவில், திருக்கோவிலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூரில் கோவில் கொண்டுள்ள உலகளந்த பெருமாள் கோவில் (திரிவிக்ரம பெருமாள்) ஶ்ரீசக்கர விமானத்தின் கீழ்…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நாளை ஆடிப்பூர தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நாளை ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர விழா, கடந்த ஜூலை 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.…

நாளை முதல் செயலி மூலம் வருகைப்பதிவு – பள்ளிக்கல்வி ஆணையர்

சென்னை: நாளை முதல் செயலி மூலம் வருகைப்பதிவு மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளில் நாளை முதல் ஆசிரியர்களும், மாணவர்களும்…

கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது – பிரதமர் மோடி

சென்னை: கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போராட்டம்…

புதுக்கோட்டையில் தேர் சாய்ந்து விபத்து: 5 பேர் காயம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தேர் சாய்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர். புதுக்கோட்டையில் கோகர்னேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு…

தமிழக காவல்துறைக்கு வெங்கையா நாயுடு பாராட்டு

சென்னை: தமிழக காவல்துறை சிறந்து விளங்குகிறது என்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் தமிழக காவல் துறைக்கு குடியரசு தலைவர் கோடி…

டிஜிபி முதல் காவலர் வரை இந்தாண்டு காவலர் பதக்கங்கள் வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: டிஜிபி முதல் காவலர் வரை இந்தாண்டு காவலர் பதக்கங்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் தமிழக காவல் துறைக்கு குடியரசு தலைவர்…

உலகளவில் 58.14 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 58.14 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 58.14 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…