Author: ரேவ்ஸ்ரீ

காமன்வெல்த் பாரா-பளுதூக்குதலில் தங்கம் வென்ற இந்தியாவின் சுதிர்

பர்மிங்காம்: காமன்வெல்த் பாரா-பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் சுதிர் தங்கபதக்கம் வென்றுள்ளார். 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. காமன்வெல்த் பாரா-பளுதூக்குதலில் பங்கேற்ற…

காவல்துறை அனுமதி மறுத்தாலும் போராட்டம் நடைபெறும் – காங்கிரஸ்

புதுடெல்லி: காவல்துறை அனுமதி மறுத்தாலும் நாளை போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். விலைவாசி உயர்வு,…

உலகளவில் 58.49 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 58.49 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 58.49 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை எச்சரிக்கையை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி,…

காமன்வெல்த் விளையாட்டு போட்டி: வெண்கலம் வென்றார் சவுரவ் கோஷல்

பர்மிங்ஹாம்: காமன்வெல்த் ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோஷல் வெண்கலம் வென்றார். காமன்வெல்த் போட்டியில் பெண்களுக்கான ஜூடோ 78 கிலோ பிரிவில் இந்தியா வீராங்கனை…

இன்று விசாரணைக்கு வருகிறது அதிமுக பொதுக்குழு வழக்கு

சென்னை: அதிமுக பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஓபிஎஸ் தொடர்ந்த இந்த வழக்கை சென்னை…

சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைப்பயணம் – கே எஸ் அழகிரி

சென்னை: சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைப்பயணம் நடத்த உள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…

உலகளவில் 58.36 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 58.36 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 58.36 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

இன்று முதல் அரசு விரைவுப் பேருந்துகளில் பார்சல் சேவை

சென்னை: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடங்க உள்ளது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கையை ஏற்று அரசு…

தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’

சென்னை: தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதுடன், 9 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…