சென்னை:
திமுக பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ஓபிஎஸ் தொடர்ந்த இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க உள்ளார்.

ஓபிஎஸ், வைரமுத்து ஆகியோர் வழக்குகளை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.