புதுடெல்லி:
காவல்துறை அனுமதி மறுத்தாலும் நாளை போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்றவற்றை கண்டித்து நாளை நாடு தழுவிய போராட்டம் நடந்த உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இந்நிலையில், காவல்துறை அனுமதி மறுத்தாலும் நாளை போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.