Author: ரேவ்ஸ்ரீ

உலகளவில் 68.28 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.28 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.28 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.21 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

ஸ்ரீ வைத்தியநாத சாய்பாபா கோயில், ராமாபுரம்

ஸ்ரீ வைத்தியநாத சாய்பாபா கோயில், சென்னை, ராமாபுரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வேண்டுதல் மிகச் சிறப்பாகும். சீரடி சாய் பாபா பக்தர்கள் தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற பாபாவை வேண்டிக் கொண்டு ஒன்பது வியாழக்கிழமை சாயி விரதம் இருப்பார்கள். அப்படி இருந்தால்…

ஏப்.1-ம்தேதி சுங்கச்சாவடிகளில் லாரி உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: ஏப்ரல் 1-ம்தேதி சுங்கச்சாவடிகளில் லாரி உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தமிழ்நாடு, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ், செயலாளர் ராமசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- இந்தியா முழுவதும் தேசிய மற்றும்…

உலகளவில் 68.26 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.26 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.26 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.21 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

மார்ச் 22: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 305-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு…

மம்மியூர் சிவன் கோயில்

மம்மியூர் மகாதேவன் திருக்கோயில், கேரளா மாநிலம், குருவாயூர், திருச்சூரில் அமைந்துள்ளது. கிருஷ்ணபகவான் தன் அவதாரம் முடித்து வைகுண்டம் சென்றதும் துவாரகை நகரம் கடலில் மூழ்கியது. கிருஷ்ணனால் வடிவமைக்கப்பட்ட அவரது சொந்த வடிவம் கொண்ட விக்ரகம் கடலில் மிதந்தது. அதை குரு பகவானும்,…

என் எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும், அதற்கு அஞ்சப்போவதில்லை – ராகுல் காந்தி

புதுடெல்லி: தன் மீது எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும், அதற்கு அஞ்சப்போவதில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பாஜக…

ஏப்ரல் 1 முதல் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

சென்னை: தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில்…

பஞ்சத்தால் சோமாலியாவில் 43,000 பேர் உயிரிழப்பு

சோமாலியா: பஞ்சத்தால் சோமாலியாவில் 43,000 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சோமாலியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட பஞ்சத்தால் கடந்தாண்டு 43 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதி பேர்…

உலகளவில் 68.26 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.26 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.26 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.20 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…