Author: ரேவ்ஸ்ரீ

ஆகஸ்ட் 21: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ரூபாய் அதிகரித்து 43 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 5 ஆயிரத்து 455 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு…

பாஜக எம்.பி.யின் வீடு ஏல அறிவிப்பு வாபஸ் ஏன்? – ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

புதுடெல்லி: பாஜக எம்.பி.யின் வீடு ஏல அறிவிப்பு வாபஸ் ஏன்? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். மேற்கு மும்பை பகுதியில் இருக்கும் ஜூஹூவில் உள்ள நடிகரும், பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.,யுமான சன்னி தியோலின் பங்களாவை,…

சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை குறைந்தது

சென்னை: சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்தது. பெங்களூரு தக்காளி நேற்று ஒரு கிலோ ரூ.52-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.32-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டு தக்காளி கிலோ ரூ.10 குறைந்து ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காங்கிரஸ் செயற்குழு மாற்றியமைப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி குழுவை மாற்றியமைத்து அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் காரிய கமிட்டி குழுவை மாற்றியமைத்து காங்கிரஸ் கட்சி தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே…

விராட் கோலிக்கு வைர பேட்

சூரத்: இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு சூரத் தொழிலதிபர் 1.04 காரட் வைர பேட்டை பரிசாக வழங்க உள்ளார். சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கோலி மீதான தனது அபிமானத்தைக் காட்ட பேட் ஒன்றை பரிசளிக்க போகிறார். வைர வியாபாரியான இவர்…

துப்பாக்கிச்சுடுதல் – வெண்கலம் வென்றார் மெஹுலி கோஷ்

புடாபெஸ்ட்: உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மெஹுலி கோஷ் வெண்கலம் வென்றார். பெண்களுக்கான 10மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்று பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த…

சென்னை பரங்கிமலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்கள் மீட்பு

சென்னை: சென்னை பரங்கிமலையில் ரூ. 100 கோடி மதிப்புள்ள, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 41,952 சதுர அடி நிலம் மீட்கப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், செயின்ட் தாமஸ் மவுண்ட்…

தென்காசியில் 144 தடை உத்தரவு

தென்காசி: சுதந்திரப் போராட்ட வீரர்களான புலிதேவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு இன்று முதல் ஆகஸ்ட் 21 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பச்சேரி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரப் போராட்ட…

ஆகஸ்ட் 18: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 8 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 8 ரூபாய் குறைந்து 43 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 5 ஆயிரத்து 455 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு…

நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக போல் மக்களை ஏமாற்ற மாட்டோம் – அமைச்சர் உதயநிதி

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யும் முழு பொறுப்பையும் நான் உணர்கிறேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் இன்று தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நீட் தேர்வு விலக்கு குறித்தும்,…