Author: ரேவ்ஸ்ரீ

பாகிஸ்தான் மழை வெள்ளத்தில் 1,695 பேர் உயிரிழப்பு

கராச்சி: பாகிஸ்தானில் பெய்ய மழை வெள்ளத்தில் 1,695 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள…

‘பாரத் ஜோடோ யாத்திரை’யில் இணையும் சோனியா காந்தி, பிரியங்கா

பெங்களூர்: ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாதயாத்திரையில் அவரது தாயாரும் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவருமான சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இணைய…

இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்குமென அறிவிப்பு

சென்னை: வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா ஆயுத பூஜை அரசு விடுமுறை தினமான இன்று பார்வையாளர்களுக்காக திறந்துவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிண்டி சிறுவர் பூங்கா, பிர்லா…

அக்டோபர் 04: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 136-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 62.36 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 62.36 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 62.36 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஆதிமாரியம்மன் கோயில், திருச்சி

அருள்மிகு ஆதிமாரியம்மன் கோயில், திருச்சி மாவட்டம், S.கண்ணனூரில் அமைந்துள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சப்பாத்திச் செடிகள் சூழ்ந்த வனப்பகுதியாக விளங்கிய இந்த பகுதியில் ஆடு, மாடு மேய்ச்சல்…

விமான நிலையத்திற்கு நிலம் தருவோருக்கு மூன்றரை மடங்கு பணம் – அமைச்சர் எ.வ.வேலு

காஞ்சிபுரம்: பரந்தூரில் விமான நிலையத்திற்கு எடுக்கப்படும் நிலத்திற்கு வெளிச்சந்தை மதிப்பில் மூன்றரை மடங்கு பணம் தரப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். ஈரோட்டில், சாலை பாதுகாப்பு…

அக்டோபர் 9ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்

சென்னை: அக்டோபர் 9ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட உள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்ந்தெடுக்க…

ஏஆர் ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பியது ஏன்? ஜிஎஸ்டி கமிஷனர் விளக்கம்

சென்னை: ஏஆர் ரகுமானுக்கு நோட்டீஸ்அனுப்பியது ஏன்? என்று ஜிஎஸ்டி கமிஷனர் விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2019 அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ் டி கமிஷனர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து…

தென்னாப்பிரிக்காக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி

திருவனந்தபுரம்: தென்னாப்பிரிக்காக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி,பீல்டிங்கை தேர்வு செய்தது.…