செங்கோட்டையில் ஜெய் ஹிந்த் என்ற ஒலி, ஒளி காட்சி இன்று தொடக்கம்
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் ஜெய் ஹிந்த் என்ற ஒலி, ஒளி காட்சியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தொடங்கி வைக்கிறார். 3 பகுதிகளைக் கொண்ட இந்நிகழ்ச்சி…
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் ஜெய் ஹிந்த் என்ற ஒலி, ஒளி காட்சியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தொடங்கி வைக்கிறார். 3 பகுதிகளைக் கொண்ட இந்நிகழ்ச்சி…
ஜகார்தா: இந்தோனோஷியாவில் இன்று நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவின் டானிமர் மாகாணத்தில் ஏற்பட்டதாக ஐரோப்பிய புவியியல் ஆராய்ச்சி மையம்…
சென்னை: சென்னையில் 234-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
ஜெனீவா: உலகளவில் 66.88 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 66.88 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
பாற்கடல் நுரையால் செய்யப்பட்ட விநாயகர் என்பதாலேயே அவர் வெள்ளை நிறத்தில் இருக்கிறார் என்றும், இவரை வழிபட்டால் காரியத்தடைகள் நீங்கி வெற்றிகிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. வெள்ளை விநாயகருக்கு அருகிலேயே…
சென்னை: சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. ராயபேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30…
புதுடெல்லி: கடும் பனி நிலவி வருவதால் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை: தமிழக காவல்துறை சார்பில் துப்பாக்கி சுடுதல் போட்டி இன்று தொடங்க உள்ளது. செங்கல்பட்டு ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அதிரடிப்படை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில்…
சென்னை: பொங்கல் பரிசுத்தொகுப்பு இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள, 2.19 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய்…
சென்னை: தமிழக சட்டசபை கூட்டம், கவர்னர் ரவி உரையுடன் இன்று துவங்குகிறது. ஆண்டுதோறும், தமிழக சட்டசபையின் முதல் கூட்டம், கவர்னர் உரையுடன் துவங்குவது வழக்கம். அதன்படி, இந்த…