செகந்திராபாத் – விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்
புதுடெல்லி: செகந்திராபாத் – விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடங்க உள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டின்…
புதுடெல்லி: செகந்திராபாத் – விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடங்க உள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டின்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது. வாடிவாசலில் இருந்து முதலில் கோயில் காளைகள் சீறிப்பாய்ந்தன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – காளைகள் முட்டியதில் இதுவரை 8 பேர்…
ஜெனீவா: உலகளவில் 67.11 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.11 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண்ணை, கத்தியை காட்டி மிரட்டி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிகள் நாகராஜ், பிரகாஷ் ஆகியோர்…
சென்னை: சென்னையில் 239-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
திருவிக்கிரமசுவாமி திருக்கோயில், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் அமைந்துள்ளது. மகாபலி என்னும் அரசன் தான தர்மத்தில் சிறந்தவனாக இருந்தாலும் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்துவிடக் கூடாது…
பீகார்: முன்னாள் மத்திய அமைச்சர் ஷரத் யாதவ் காலமானார். முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனாதாதள கட்சித் தலைவருமான ஷரத் யாதவ் தனது 75வது வயதில் நேற்று…
புவனேஸ்வர்: ஒடிஷா தலைநகரம் புவனேஸ்வரத்தில் 15வது ஆடவர் உலக கோப்பை ஹாக்கிப் போட்டி இன்று தொடங்குகிறது. ஹாக்கி உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் உலக கோப்பை…
சென்னை: பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊருக்குச் செல்வதால் பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம்…
சென்னை: பரபரப்பான சூழலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 11.20 மணிக்கு டெல்லி செல்கிறார். பேரவையில் கவரனர் ஆற்றிய உரை தொடர்பாக, தமிழக அரசுக்கும் கவர்னருக்கும் இடையே…