Author: ரேவ்ஸ்ரீ

ஜல்லிக்கட்டு போராட்டம்: உதவி தேவையா…?  உதவ விருப்பமா?

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி, தமிழகம் முழுதும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் உணர்வு ரீதியாக எந்தச் சோர்வும் இல்லை. ஆனால், தொடர்ந்து போராட்டக் களத்தில்…

இளைஞர் போராட்டத்துக்கு பணிந்தது தமிழக அரசு! பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஓபிஎஸ்!

சென்னை: ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டத்துக்கு அடிபணிந்தது தமிழக அரசு. போராட்டக்காரர்களின் கோரிக்கைப்படி, ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம்…

தனது திரைப்பட பிரமோஷனுக்காக ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார் சூர்யா: பீட்டா உறுப்பினர் ஆவேசம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சூர்யா விடுத்துள்ள அறிக்கை தற்செயலானது அல்ல. அவரது திரைப்படம் வெளியாக இருப்பதால் இப்படி பேசுகிறார் என்று பீட்டா உறுப்பினர் நிகுன்ஜ் சர்மா தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…

எக்ஸ்ளூசிவ்: ஜல்லிக்கட்டை நான் எதிர்க்கவில்லை! : காங். எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம்

காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக சமூகவலைதளங்களில் பரவிவரும் கருத்தை அவர் மறுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பேசிய விஜயதரணி ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு…

ஜல்லிக்கட்டு:  பிரதமர் மோடியை சந்திக்கும் அ.தி.மு.க., எம்.பி.,க்கள்., !

ஏற்கெனவே இருமுறை பிரதமரை சந்திக்க முயன்று முடியாத அதிமுக எம்.பி.க்கள் சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து நாளை காலை பத்து மணிக்கு அ.தி.மு.க., எம்.பி.,க்கள்., பிரதமர் மோடியை…

மதம் மாற மறுத்த காதலனை கத்தியால் குத்தி, ஆசிட் வீசி முகத்தைச் சிதைத்து….  :ஒரு “காதலி”யின் வெறித்தனம்

பெங்களூரு: முன்னாள் காதலன் மீது ஆசிட் வீசிய பெண் செவிலியரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக…

ஜல்லிக்கட்டில் சாதி வெறி! நான்கு பேருக்கு அரிவாள் வெட்டு!

சிவகங்கை மாவட்டம், தங்கள் சாதியினர் வளரக்கும் மாட்டை, தேவேந்திரகுள வேளாளர் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அடக்கியதால், அவர்களை சீர்மரபினர் சாதியைச் சேர்ந்தவர்கள் அரிவாளால் பெரும் பதட்டம் நிலவுகிது.…

ஒரு குடும்பத்தின் பிடியில் இந்திய விலங்குகள் நல வாரியம்!   அதிர்ச்சி தகவல்கள்!

இந்திய விலங்குகள் நலவாரியம் ஒரு தம்பதியின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தம்பதி இருவரும் பீட்டா அமைப்பின் தீவிர ஆதரவாளர்கள், இதில் அமெரிக்க வாழ் பீட்டா அமைப்பின் தலைவருக்கு…

திரையரங்கில் தேசிய கீதம்: எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

திரையரங்கினுள் தேசியகீதம் முடியும்வரை ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் படம் துவங்கும் முன் தேசிய…

இந்த ஜல்லிக்கட்டு நேரத்தில் நினைவு கொள்ளவேண்டிய முத்துக்குமாரனின் இறுதி ஊர்வல சம்பவங்கள்!

2009ம் ஆண்டு ஈழத்தமிழர்க்காக தீக்குளித்து மாண்ட முத்துக்குமாரை அத்தனை விரைவில் மறக்கமுடியாது. அவரது மரணத்தைவிட கூடுதலாக அனைவரின் மனதையும் பாதித்தது,அவர் எழுதிய கடிதம். அக் கடிதத்தில் முக்கியமாக…