Author: ரேவ்ஸ்ரீ

சிறையில் இருந்து ஆட்சி செய்யும் காட்பாதர்!: சசிகலாவை கிண்டல் செய்யும் கட்ஜூ?

“குற்றம் செய்துவிட்டு சிறைவாசம் அனுபவிக்கும் காட்பாதர்கள், அங்கிருந்தபடியே தங்களது திட்டங்களை செயல்படுத்துவது அமெரிக்காவில் வழக்கம். அது போல தற்போது இந்தியாவிலும் நடக்கிறது” என்று மறைமுகமாக சசிகலாவை கிண்டல்…

புதுகையை அழிக்கும் “ஹைட்ரோ கார்பன் நிறுவனம்” பாஜக பிரமுகருக்கு சொந்தமானது

நெட்டிசன்: சமூக ஆர்வலர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் (Radhakrishnan KS ) அவர்களது முகநூல் பதிவு: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்ற நீர்கரிம வாயுக்கள்…

எடப்பாடியை கவர்னரும் மதிக்கலையே..!:  எழுத்தாளர் பி.கே.பி.

நெட்டிசன்: எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் (Pattukkottai Prabakar Pkp) அவர்களின் முகநூல் பதிவு: ஜெயலலிதா மறைந்த பிறகு கட்சியின் பொதுச் செயலாளராக ஆவதற்கும் முன்பே போயஸ் தோட்டத்திற்கு…

அமைச்சர் மீது பாலியல் பலாத்கார வழக்கு!: உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி: பெண் ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் உத்தரபிரதேச மாநிலத்தில் சுரங்கத்துறை அமைச்சர் காயத்ரி பிரஜாபதி மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில்…

சட்டசபையில் தாக்கப்பட்டதைக் கண்டித்து பிப்.22-ல் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம்: ஸ்டாலின்

சென்னை: சட்டசபையில் திமுகவினர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, வரும் 22-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின்…

கண்ணை விற்று ஓவியம்! இயற்கையை விற்று மீத்தேன்!

மத்திய அரசின் தேவையில்லாத ராணுவச் செலவீனங்கள், இமாலய ஊழல்கள், பொருந்தாத சந்தைப் பொருளாதாரம், 500,1000 ரூபாய்த் தாள் மதிப்பிழக்கம் எனச் சூறையாடப்பட்டு, தற்போது இந்தியப் பொருளாதாரம் அதள…

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மறைவு

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிதி அல்தமாஸ் கபீர் உடல் நலக்குறைவால், கொல்கத்தாவில் காலமானார். அவருக்கு வயது 68. கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், நீட் தேர்வு முறையை நீக்கியவர்…

சபாநாயகர் தனபால், சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் : வைகோ

சபாநாயகர் தனபால், சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துதள்ளார். தமிழக சட்டமன்றத்தில், நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு…

இனி என்ன செய்வார் சபாநாயகர் தனபால்

தி.மு.க. எம்.எல்.ஏக்களை வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர் தனபால், 3 மணி வரை சட்டமன்றத்தை ஒத்திவைத்துள்ளார். அவர் இனி என்ன செய்வார் என்ற யூகம்தான் எங்கும் பேச்சாக இருக்கிறது.…

எம்.எல்.ஏக்கள் ரகளை! அதிர்ச்சியில் பேரவை ஊழியர் மயக்கம்!

இன்று சட்டப்பேரவையில் ஓபிஎஸ் அணியினர் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளியில், பேரவையின் ஊழியர் பாலாஜி என்பவர் மயக்கம் அடைந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு…