Author: ரேவ்ஸ்ரீ

இன்று சிவராத்திரி: உங்கள் ராசிப்படி படைக்க வேண்டிய பொருட்கள்

நெட்டிசன்: ( வாட்ஸ் அப் பதிவு) இந்துக்களால் சிவனுக்குரிய விரதமாக கொண்டாடப்படுவது தான் மகா சிவராத்திரி. இந்த (2017ம்) வருடம் மகா சிவராத்திரி பிப்ரவரி மாதம் 24…

 ஏர்செல்-மேக்ஸிஸ் முறைகேட்டில் முதன்மை குற்றவாளி சிதம்பரம்!: ஆதாரத்தோடு சு.சுவாமி குற்றச்சாட்டு

டில்லி: “ஏர்செல்-மேக்ஸிஸ் முறைகேட்டில் முதன்மை குற்றவாளி, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்தான்” என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சாமி அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார். முக்கிய அரசியல்வாதி ஒருவரின்…

செய்தியாளரை கொலை செய்த கஞ்சா வியாபாரிகளில் ஒருவர் சரண்

செய்தியாளரை கொலை செய்த கஞ்சா வியாபாரிகள் கும்பலில் ஒருவர் இன்று சரணடைந்தார். பாலிமர் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரியும் சந்திரன், மதுரை தல்லாகுளம் மகாத்மா காந்தி நகர் அருகே…

சுடுகாட்டில் எழுந்து உட்கார்ந்த பிணம்! அலறியடித்து ஓடிய மக்கள்!

பெங்களூரு: கர்நாடகாவில் தார்வாட் மாவட்டம் மானாகண்டி என்ற சிற்றூரைச் சேர்ந்தவர் குமார் மார்வாத் என்ற 17 வயது இளைஞர். கடந்த ஒரு மாதத்துக்கு முன் அவரை நாய்…

500 மதுக்கடைகள் மூடப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு ஏமாற்று வேலை!: அன்புமணி

“500 மதுக்கடைகள் மூடப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு ஏமாற்று வேலை. முழு மதுவிலக்கே தீர்வு” என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து…

சட்டசபை ரணகள வீடியோ ஆளுநரிடம் ஒப்படைப்பு!

சென்னை: கடந்த 18ம் தேதி சட்டமன்றத்தில் நடந்த அமளி குறித்த அறிக்கையையும், அன்றைக்கு பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளையும் தமிழக ஆளுநர் வித்யாசாகரிடம் சட்டப்பேரவை செயலாளரிடம் அளித்துள்ளார்.…

ஐ.பி.எல்.: சேலம் வீரர் நடராஜன் 3 கோடிக்கு ஏலம்!

பெங்களூரு: பத்தாவது ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்காக தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்த வீரரட் நடராஜனை, மூன்று கோடி ரூபாய்க்கு “பஞ்சாப் கிங்கஸ் லெவன்” அணி ஏலத்துக்கு எடுத்துள்ளது. பத்தாவது…

500 டாஸ்மாக் கடை மூடல்: தமிழக முதல்வரின் முதல் ஐந்து நடவடிக்கைகள்

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி முறைப்படி இன்று (20.02.2017 -திங்கள்கிழமை) பகல் 12.30 மணியளவில் பொறுப்பேற்றார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய அறையில் அவரது நாற்காலியில் அமர்ந்து…

சிறுமி ரித்திகா கொலை வழக்கில் பெண் கைது

சென்னையை அடுத்துளள எண்ணூரில் மூன்று வயது குழந்தை கொலை செய்யப்பட்டு குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட வழக்கில் பக்கத்து வீட்டுப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர்…