ச்சநீதிமன்ற முன்னாள் நீதிதி அல்தமாஸ் கபீர் உடல் நலக்குறைவால், கொல்கத்தாவில் காலமானார். அவருக்கு வயது 68. கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால்,  நீட் தேர்வு முறையை நீக்கியவர்  இவர் என்பது குறிப்பிடத்தக்கது.