பிப்ரவரி 21ம் தேதி சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் பிரமாண்டமான மாநாடு: கமல்ஹாசன் அறிவிப்பு
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் பிரமாண்டமான மாநாடு பிப்ரவரி 21ம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாக அதன் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…