Author: Savitha Savitha

பிப்ரவரி 21ம் தேதி சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் பிரமாண்டமான மாநாடு: கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் பிரமாண்டமான மாநாடு பிப்ரவரி 21ம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாக அதன் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

உத்தரகாண்ட் சூழல்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்: பிரதமர் மோடி டுவீட்

டெல்லி: உத்தரகாண்ட் சூழல்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட பனிச் சரிவால் தவுளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு…

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 150 பேர் பலி..? மீட்பு பணிகள் தீவிரம்

சமோலி: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 150 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அம்மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவால் தவுளி கங்கா ஆற்றில் நீர்வரத்து…

விவசாயிகளின் துன்பம் இப்போது தான் முதல்வருக்கு தெரிகிறதா? தென்காசி பிரச்சாரத்தில் ஸ்டாலின் கேள்வி

தென்காசி: விவசாயிகள் படும் துன்பம் எல்லாம் இப்போது தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிகிறதா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தென்காசியில் ‛உங்கள் தொகுதியில்…

ஆப்கானிஸ்தானில் திடீர் ராணுவத் தாக்குதல்: 9 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காபூல்: ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய மாகாணமான உருஸ்கானில் தலிபான்கள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.…

அதிமுகவினர் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்றி வெற்றி பெற வேண்டும்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை

சென்னை: அதிமுகவினர் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்றி வெற்றி பெற வேண்டும் என அக்கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளனர். சென்னை…

சசிகலாவை வரவேற்க சென்னை காவல்துறை அனுமதி: டிடிவி தினகரன் டுவிட்

சென்னை: சசிகலாவை வரவேற்க காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து சசிகலா கடந்த மாதம்…

ஸ்டாலின் கூறும் ஒவ்வொரு விஷயத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார்: ஆ.ராசா பேச்சு

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் கூறும் ஒவ்வொரு விஷயத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருவதாக திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா கூறி உள்ளார். சென்னை…

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற அக்டோபர் 2ம் தேதி வரை கால அவகாசம்: விவசாய சங்கங்கள்

டெல்லி: புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற அக்டோபர் 2ம் தேதி வரை கால அவகாசம் விதிக்கப்பட்டுள்ளதாக ராகேஷ் திக்கத் தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களைத்…

ஐபிஎல் ஸ்பான்சராக இருந்த ட்ரீம் 11 கிரிக்கெட் சூதாட்ட செயலியை பயன்படுத்த முடியாது: தமிழக அரசு தடை

சென்னை: ஐபிஎல் ஸ்பான்சராக இருந்த ட்ரீம் 11 கிரிக்கெட் சூதாட்ட செயலியை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. கடந்த 4ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டசபை…